கேணல் பதவிகளில் இருந்து அதிபர்களுக்கு விடுதலை.

தேசிய பாடசாலைகளின் அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ள கேணல் பதவியை நீக்குவதற்கு தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்த...

தேசிய பாடசாலைகளின் அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ள கேணல் பதவியை நீக்குவதற்கு தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார். கேணல் பதவி அதிபர்களுக்கு அவசியமற்றது என்பதினாலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்தார். பாடசாலை அதிபர்களுக்கு இதுவரை காலமும் இராணுவ முகாம்களில் வழங்கப்பட்டு வந்த தலைமைத்துவ பயிற்சிகள் எதிர்வரும் சில நாட்களுக்குள் ரத்து செய்யப்படும்.

முன்னர் இருந்த அரசாங்கத்தின் ஏற்பாட்டில், பாடசாலை அதிபர்களுக்கு, இராணுவ முகாம்களில் தலைமைத்துவ பயிற்சிகள் வழங்கப்பட்டதுடன், பயிற்சியை பெற்ற அதிபர்களுக்கு இராணுவப்பட்டமும் வழங்கப்பட்டது. இந்த தலைமைத்துவ பயிற்சியின் மூலம் 4,000 அதிபர்கள் இராணுவ பட்டங்களை பெற்றதுடன் 2013ஆம் ஆண்டில அதிபரொருவர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

Related

இலங்கை 3774706985969857387

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item