தேர்தல் சட்டமீறல்கள் தொடர்பில் 79 பேர் கைது

பொதுத் தேர்தல் சட்டமீறல்கள் தொடர்பில் 79 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. தேர்தல் சட்டமீறல்கள் தொட...

தேர்தல் சட்டமீறல்கள் தொடர்பில் 79 பேர் கைது
பொதுத் தேர்தல் சட்டமீறல்கள் தொடர்பில் 79 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

தேர்தல் சட்டமீறல்கள் தொடர்பில் 57 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி
பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.

இதேவேளை, பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய 345 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் செயலகம் குறிப்பிட்டுள்ளது.

Related

சுதந்திர கட்சியின் உறுப்பினர்களுக்கு அபயக்கரம் நீட்டும் உதயகம்மன்பில

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற் குழுவில் இருந்து நால்வர் நீக்கப்பட்டு, அவர்களுக்கு பதிலாக புதியவர்கள் சிலர் நியமிக்கப்பட்டுள்ளதன் மூலம், கட்சியின் ஏனைய உறுப்பினர்கள் எச்சரிக்கையாக நடந்து...

மைத்திரியின் ஆதரவாளர்கள் ஐ.தே.கவுடன் ஒன்றிணைவு

நடைபெறவுள்ள பொது தேர்தலின் போது வெற்றி பெறுவதற்காக ஜனாதிபதியின் ஆதரவாளர்கள் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து செயற்பட தீர்மானித்துள்ளனர். ஜனாதிபதியின் ஆதரவாளர்களும் ஐக்கிய தேசிய கட்சியின் கீழான கூட்ட...

முன்னாள் ஜனாதிபதியின் வீட்டுக்கு விருந்துக்கு செல்லும் எம்.பிக்கள்

தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்வரும் 16ம் திகதி முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தங்காலை வீட்டுக்கு விருந்தாளி பயணத்தை மேற...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item