யேமனில் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் 20 பொதுமக்கள் பலி; 41 பேர் காயம்

யேம­னிய ஏடன் நகரில் கிளர்ச்­சி­யா­ளர்கள் நடத்­திய தாக்­கு­தலில் குறைந்­தது 20 பொது­மக்கள் பலி­யா­ன­துடன் 41 பேர் காய­ம­டைந்­துள்­ளனர். அல்...

யேம­னிய ஏடன் நகரில் கிளர்ச்­சி­யா­ளர்கள் நடத்­திய தாக்­கு­தலில் குறைந்­தது 20 பொது­மக்கள் பலி­யா­ன­துடன் 41 பேர் காய­ம­டைந்­துள்­ளனர்.
அல் மன்­சூரா பிராந்­தி­யத்தின் மீது நடத்­தப்­பட்ட ஏவு­கணைத் தாக்­கு­த­லி­லேயே இவ்­வாறு பொது­மக்கள் பலி­யா­கி­யுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

அதே­ச­மயம் சிறைச்­சா­லை­யொன்­றி­லி­ருந்து அல் கொய்தா சந்­தே­க­ந­பர்கள் உட்­பட சுமார் 1500 கைதிகள் தப்பிச் சென்­றுள்­ள­தாக அந்­நாட்டு அதி­கா­ரிகள் கூறு­கின்­றனர்.

மத்­திய தாயிஸ் நக­ரி­லுள்ள சிறைச்­சா­லையில் இடம்­பெற்ற மோதல்­க­ளை­ய­டுத்தே கைதிகள் தப்பிச் சென்­றுள்­ளனர்.

கைதிகள் எவ்வாறு தப்பிச் சென்றார்கள் என்பது தொடர்பில் அறியப்படவில்லை.

Related

தலைப்பு செய்தி 5535288947186495112

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item