யேமனில் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் 20 பொதுமக்கள் பலி; 41 பேர் காயம்

யேம­னிய ஏடன் நகரில் கிளர்ச்­சி­யா­ளர்கள் நடத்­திய தாக்­கு­தலில் குறைந்­தது 20 பொது­மக்கள் பலி­யா­ன­துடன் 41 பேர் காய­ம­டைந்­துள்­ளனர். அல்...

யேம­னிய ஏடன் நகரில் கிளர்ச்­சி­யா­ளர்கள் நடத்­திய தாக்­கு­தலில் குறைந்­தது 20 பொது­மக்கள் பலி­யா­ன­துடன் 41 பேர் காய­ம­டைந்­துள்­ளனர்.
அல் மன்­சூரா பிராந்­தி­யத்தின் மீது நடத்­தப்­பட்ட ஏவு­கணைத் தாக்­கு­த­லி­லேயே இவ்­வாறு பொது­மக்கள் பலி­யா­கி­யுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

அதே­ச­மயம் சிறைச்­சா­லை­யொன்­றி­லி­ருந்து அல் கொய்தா சந்­தே­க­ந­பர்கள் உட்­பட சுமார் 1500 கைதிகள் தப்பிச் சென்­றுள்­ள­தாக அந்­நாட்டு அதி­கா­ரிகள் கூறு­கின்­றனர்.

மத்­திய தாயிஸ் நக­ரி­லுள்ள சிறைச்­சா­லையில் இடம்­பெற்ற மோதல்­க­ளை­ய­டுத்தே கைதிகள் தப்பிச் சென்­றுள்­ளனர்.

கைதிகள் எவ்வாறு தப்பிச் சென்றார்கள் என்பது தொடர்பில் அறியப்படவில்லை.

Related

தேர்தல் சட்டங்களை மீறுபவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை

தேர்தல் சட்டங்களை மீறுபவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. வேட்புமனு தாக்கல் செய்வதற்கு செல்லும் கட்சிகளோ சுயேட்சை குழுக்களோ ஊர்வலம் மற்றும் ந...

மைத்திரியிடம் உலங்குவானூர்தியை கோரும் மகிந்த

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் பிரச்சாரங்களில் கலந்து கொள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உட்பட முக்கிய பிரமுகர்களுக்கு விமானப்படையின் உலங்குவானூர்திகளை பெற்று தருமாறு முன்னணியின் தேர்...

சுதந்திரக் கட்சியை மஹிந்தவுக்கு வழங்கிவிட்டு மைத்திரி விலக தீர்மானம்?

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தற்போதைய தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அப்பதவியில் இருந்து விலகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாளை வேட்புமனு பட்டியலை ஒப்படைத்ததை தொடர்ந்து ஜனாதிபதி மைத்திரிபால சி...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item