புத்தளம் மற்றும் பொலன்னறுவையில் வீசிய பலத்த காற்றினால் வீடுகளுக்கு சேதம்

பொலன்னறுவையில் வீசிய பலத்த காற்றினால் 6 வீடுகள் சேதமடைந்துள்ளதுடன் புத்தளம் – சின்னப்பாடு பகுதியில் வீடொன்று சேதமடைந்துள்ளது. நேற்று முத...

புத்தளம் மற்றும் பொலன்னறுவையில் வீசிய பலத்த காற்றினால் வீடுகளுக்கு சேதம்
பொலன்னறுவையில் வீசிய பலத்த காற்றினால் 6 வீடுகள் சேதமடைந்துள்ளதுடன் புத்தளம் – சின்னப்பாடு பகுதியில் வீடொன்று சேதமடைந்துள்ளது.

நேற்று முதல் பெய்து வரும் மழை காரணமாக வீடுகளில் வெள்ளநீர் புகுந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

மேலும் மழை காரணமாக தப்போவ நீர்த்தேக்கத்தின் 2 வான்கதவுகளும் , தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் வான்கதவொன்றும் திறந்து விடப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை தொடரும் மழை காரணமாக மன்னார் புத்தளம் பிரதான வீதியூடான போக்குவரத்து எழுவான்குளம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

Related

தலைப்பு செய்தி 6392224410257939954

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item