சிங்கள ராவய அமைப்பு மீது போலீசார் தாக்குதல்..

பலாங்கொட, ஜெய்லானி வரலாற்று சிறப்பு மிக்க பகுதியில் தற்பொழுது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள சிங்கள ராவய அமைப்பை கலைப்பதற்கு பொலிஸார் தண்ணீர...

Untitled
பலாங்கொட, ஜெய்லானி வரலாற்று சிறப்பு மிக்க பகுதியில் தற்பொழுது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள சிங்கள ராவய அமைப்பை கலைப்பதற்கு பொலிஸார் தண்ணீர் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
குறித்த இடத்திற்குள் பிரவேசிக்க வேண்டாம் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் கல்தோட்டை பொலிஸார் அது தொடர்பில் குறித்த குழுவினருக்கு அறிவித்துள்ளதாகவும் தெரியவருகின்றது.
எனினும் பொலிஸாரின் அறிவுறுத்தலை மீறி சிங்கள ராவய அமைப்பின் குழுவினர் புனித பூமிக்குள் நுழைய முற்பட்ட வேளை, நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு அவர்கள் கலைக்கப்பட்டதாக எமது செய்தியாளர் கூறியுள்ளார்.
இன்று காலை முதல் குரகல புனித பூமிக்கு செல்லும் பாதையை மறித்து சிங்கள ராவய அமைப்பினர் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related

இலங்கை 6004540256226448616

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item