லண்டனில் புலம்பெயர் தமிழர்களை சந்திக்கும் மைத்திரி?

பிரித்தானியாவுக்கு சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அங்குள்ள புலம்பெயர்ந்த தமிழர்களை சந்திக்கவுள்ளார். இந்த தகவலை இலங்கை வெளிய...


பிரித்தானியாவுக்கு சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அங்குள்ள புலம்பெயர்ந்த தமிழர்களை சந்திக்கவுள்ளார்.
இந்த தகவலை இலங்கை வெளியுறவு அமைச்சின் தரப்பு வெளியிட்டுள்ளது.
பிரித்தானிய தமிழ் பேரவை, தமிழர்களுக்கான அனைத்து நாடாளுமன்றக்குழு மற்றும் நேஸ்பி பிரபுவின் தலைமையில் லண்டனில் இயங்கும் இலங்கை தொடர்பான நாடாளுமன்றக்குழு என்பவற்றையும் சந்திக்கவுள்ளார்.
முன்னர் மஹிந்த ராஜபக்ச லண்டன் சென்றபோதெல்லாம் தமிழ் புலம்பெயர்வாளர்களை சந்திக்க மறுத்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related

ரணில் இம்முறை மஹிந்தவுடன் மோத வேண்டியுள்ளது!– பவித்ரா

பிரதமர் ரணில் விக்ரமசிங்க இம்முறை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் மோத வேண்டியிருப்பதாக முன்னாள் அமைச்சர் பவித்ராதேவி வன்னியாரச்சி தெரிவித்துள்ளார். கடந்த முறை நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் மஹிந்...

ஆளும் கட்சியும், எதிர்க்கட்சிகளும் தேர்தலுக்கு அஞ்சுகின்றன!– சபாநாயகர் கேலி

ஆளும் கட்சியும் எதிர்க்கட்சிகளும் தேர்தலுக்கு அஞ்சுவதாக சபாநாயகர் சமால் ராஜபக்ச நேற்று நாடாளுமன்றில் கிண்டல் செய்துள்ளார். எனக்குத் தெரிந்த வகையில் பொதுத் தேர்தல் நடத்தப்படுவதற்கு ஆளும் கட்சி, எதிர்...

சுதந்திரக் கூட்டமைப்பிற்கு தேவையான வகையில் அரசாங்கம் அமைக்க இடமளிக்கப்படாது!– பிரதமர்

மக்கள் ஆணையற்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்கு தேவiயான வகையில் ஆட்சியை அமைக்க இடமளிக்கப்பட மாட்டாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மக்களிடமே அதிகாரம் காணப்படுகின்றது, அந்த அ...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item