போர்க்குற்றவாளி சரத் பொன்சேகாவை புறக்கணிக்கும் மேற்குலக நாடுகள்

போர்க்குற்றவாளி சரத் பொன்சேகா தெற்காசியாவின் நான்காவது பீல்ட் மார்ஷலாக நாளையதினம் பதவியேற்கவுள்ளார். இது தொடர்பான நிகழ்வு ஜனாதிபதி மைத்திர...

போர்க்குற்றவாளி சரத் பொன்சேகா தெற்காசியாவின் நான்காவது பீல்ட் மார்ஷலாக நாளையதினம் பதவியேற்கவுள்ளார்.

இது தொடர்பான நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நாளை நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில் பல முக்கிய தூதுவர்களும் இராஜதந்திரிகளும் பங்கேற்கமாட்டார்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்கா, கனடா, பிரித்தானியா, ஜேர்மனி, பிரான்ஸ், ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய நாடுகளின் தூதுவர்கள் இந்த நிகழ்வை புறக்கணிக்கவுள்ளனர்.

இந்தநிலையில் சரத் பொன்சேகாவின் நிகழ்வில் பங்கேற்காமைக்கும் சிறிலங்காவின் போர்க்குற்றங்களுக்கும் தொடர்புகள் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related

இலங்கை 613179371438088423

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item