போர்க்குற்றவாளி சரத் பொன்சேகாவை புறக்கணிக்கும் மேற்குலக நாடுகள்

போர்க்குற்றவாளி சரத் பொன்சேகா தெற்காசியாவின் நான்காவது பீல்ட் மார்ஷலாக நாளையதினம் பதவியேற்கவுள்ளார். இது தொடர்பான நிகழ்வு ஜனாதிபதி மைத்திர...

போர்க்குற்றவாளி சரத் பொன்சேகா தெற்காசியாவின் நான்காவது பீல்ட் மார்ஷலாக நாளையதினம் பதவியேற்கவுள்ளார்.

இது தொடர்பான நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நாளை நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில் பல முக்கிய தூதுவர்களும் இராஜதந்திரிகளும் பங்கேற்கமாட்டார்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்கா, கனடா, பிரித்தானியா, ஜேர்மனி, பிரான்ஸ், ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய நாடுகளின் தூதுவர்கள் இந்த நிகழ்வை புறக்கணிக்கவுள்ளனர்.

இந்தநிலையில் சரத் பொன்சேகாவின் நிகழ்வில் பங்கேற்காமைக்கும் சிறிலங்காவின் போர்க்குற்றங்களுக்கும் தொடர்புகள் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட தங்க பிஸ்கட்டுக்களுடன் இந்திய பிரஜைகள் இருவர் கைது

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட ஒரு தொகை தங்க பிஸ்கட்டுக்களுடன் இந்திய பிரஜைகள் இருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.சந்தேகநபர்களிடமிருந்து 05 மில்லின் ரூபா பெறுமதிக்கும்...

டாக்கா நோக்கி பயணித்த மிஹின் லங்கா விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக மீண்டும் தரையிறக்கப்பட்டது

பங்களதேஷ் டாக்கா நோக்கி பயணித்த மிஹின் லங்கா விமான சேவைக்கு சொந்தமான விமானமொன்று தொழில்நுட்ப கோளாறு காரணமாக மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.காலை 7.30 இற்கு பயணிக்கவிருந்...

நீர்கொழும்பு பகுதியில் ஐ.ம.சு.கூட்டமைப்பின் ஆதரவாளர்களுக்கு இடையில் மோதல்

நீர்கொழும்பு பிட்டிபன பகுதியில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு சிகிச்சை வழங்கும் நிகழ்வொன்றின் போது ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் ஆதரவாளர்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.மோதலில் ஒருவர் காயமடைந...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item