விரைவில் நாடு திரும்புவேன்: பஸில்

விரைவில் நாடு திரும்பவுள்ளதாக முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ஷ இன்று தெரிவித்தார். தனக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொ...

விரைவில் நாடு திரும்பவுள்ளதாக முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ஷ இன்று தெரிவித்தார்.

தனக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைகளுக்கு ஒத்துழைப்பதற்காகவே நாடு திரும்பவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதித் தேர்தலில் மைத்ரிபால சிறிசேன வெற்றி பெற்றதினை அடுத்து தனது மனைவி புஷ்பா ராஜபக்ஷவுடன் முன்னாள் அமைச்சர் பசில் அமெரிக்கா சென்றார்.

இந்த நிலையில் அவருக்கு எதிராக பல குற்றசாட்டுக்கள் சுமத்தப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. இந்த நிலையிலேயே அவர் நாடு திரும்பவுள்ளதாக அறிவித்துள்ளார்.

Related

அதிகாலை 3 அல்லது 4 மணி அளவில் இலங்கையின் புதிய ஜனாதிபதி யார் என்று தெரியவரும்?

இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் 2015 நேற்று (08) நடைபெற்றது. இதில் மஹிந்த ராஜபக்ஷ‌ மீண்டும் போட்டியிட்டார் இதில் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக மைத்திரி பால சிறிசேனா போட்டியிட்டார். இரவு 7 மணிக்கு தபா...

காலி மாவட்டம் காலி தேர்தல்

காலி மாவட்டம் காலி தேர்தல் தொகுதிக்கான மொத்த முடிவுகள்:◄மைத்திரிபால சிரிசேன‌ - 39547 வாக்குகள்◄மஹிந்த ராஜபக்க்ஷ‌ - 23184 வாக்குகள்

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான தபால்மூல வாக்களிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான தபால்மூல வாக்களிப்பு முடிவுகள்:◄மைத்திரிபால 6816 வாக்குகள்◄மஹிந்த ராஜபக்க்ஷ ‍1605 வாக்குகள்

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item