வாகனத்துக்குள் இருந்த சடலம் யாருடையது

கண்டி பௌத்த இளைஞர் சங்கத்திற்கு சொந்தமான வாகனத் தரிப்பிடத்தில் இருந்த வாகனத்தில் சடலம் ஒன்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கண்டி ...

கண்டி பௌத்த இளைஞர் சங்கத்திற்கு சொந்தமான வாகனத் தரிப்பிடத்தில் இருந்த வாகனத்தில் சடலம் ஒன்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கண்டி பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றில் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, இவ்வாறு சடலம் மீட்கப்பட்டுள்ளது. மாவில்மட பகுதியைச் சேர்ந்த 34 வயதான ஒருவரே சம்பவத்தில் பலியாகியுள்ளார்.

மரணத்துக்கான காரணம் தெரியவராத நிலையில் சடலம் பிரேதப் பரிசோதனைகளுக்கான கண்டி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இது குறித்த மேலதிக விசாரணைகளை கண்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.-

Related

இலங்கை 4339372076103996911

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item