நிறைவேற்று அதிகார ஆட்சிக்கு எதிராக மீண்டும் போராட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது! - விக்கிரமபாகு விசனம்.

நிறைவேற்று அதிகார ஆட்சி முறைமையை ரத்து செய்யுமாறு மீண்டும் போராட்டம் நடத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக புதிய இடதுசாரி கட்சியின் தலைவர் க...


நிறைவேற்று அதிகார ஆட்சி முறைமையை ரத்து செய்யுமாறு மீண்டும் போராட்டம் நடத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக புதிய இடதுசாரி கட்சியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவித்துள்ளார். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை முழுமையாக ரத்து செய்வதாக வாக்குறுதி அளித்து பதவிக்கு வந்த மைத்திரிபால சிறிசேன, தற்போது நிறைவேற்று அதிகாரங்களை ரத்து செய்யாது, அதிகாரங்களில் திருத்தங்களை செய்ய முயற்சிக்கின்றார்.
நிறைவேற்று அதிகார ஆட்சி முறைமையை ரத்து செய்யுமாறு மீண்டும் போராட்டம் நடத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக புதிய இடதுசாரி கட்சியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவித்துள்ளார். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை முழுமையாக ரத்து செய்வதாக வாக்குறுதி அளித்து பதவிக்கு வந்த மைத்திரிபால சிறிசேன, தற்போது நிறைவேற்று அதிகாரங்களை ரத்து செய்யாது, அதிகாரங்களில் திருத்தங்களை செய்ய முயற்சிக்கின்றார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட சில கட்சிகளின் அழுத்தங்களுக்கு ஜனாதிபதி அடி பணிந்துள்ளார். இதனால் நாட்டின் புத்திஜீவிகள், தொழிற்சங்கப் பிரதிநிதிகள் மற்றும் மக்கள் அமைப்புக்கள் இணைந்து போராட்டம் நடத்தி நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ரத்து செய்ய நேரிட்டுள்ளது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ரத்து செய்யப்பட வேண்டும். எனினும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்துவதில் தவறில்லை.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு அதிகாரங்கள் செல்லக்கூடாது என்ற காரணத்தினால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், ஜாதிக ஹெல உறுமயவும் பிரதமர் மற்றும் பாராளுமன்றிற்கு அதிகாரங்கள் செல்லக்கூடாது என கோரி வருகின்றனர் என்று தெரிவித்துள்ளார்

Related

சிங்களக்கொடி தேசிய கொடியில் இருந்து முற்றிலும் வேறுபட்டது -BBS

இலங்கையில் சிங்களக் கொடியான சிங்கக்கொடியை சில ஊடகங்கள் இனவாத நோக்குடன் பார்ப்பதை ஆட்சேபித்து பொதுபல சேனா நேற்று ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியது.இதன்போது கருத்துரைத்த பொதுபல சேனாவின் நிறைவேற்று அதிகாரி த...

வசீம் தாஜூடீனின் மரணம் தொடர்பில் மகிந்த தரப்பினர் அச்சத்தில்!!

கொலை செய்யப்பட்டு உயிரிழந்த ரகர் வீரர் வசீம் தாஜூடீனின் புதைத்த சடலத்தை வெளியில் எடுத்து மீண்டும் பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு நீதிமன்றில் உத்தரவிடப்பட்டதனை தொடர்ந்து மஹிந்த ராஜபக்ச மற்றும் தரப்ப...

ஆற்றங்கரையில் 6 மாணவர்களும் 3 மாணவிகளும் போதையில்; நாவலப்பிட்டியில் சம்பவம்

ஆற்றங்கரையில் போதையில் இருந்த 6 மாணவர்களையும் அவர்களுடனிருந்த 3 மாணவிகளையும் நாவலப்பிட்டி பொலிஸார் நேற்று வியாழக்கிழமை மாலை கைது செய்துள்ளனர். அட்டனிலுள்ள பிரபல பாடசாலைகளைச் சேர்ந்த இம்மாணவர்கள்...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item