யுத்தத்தினால் அநாதரவான பெண்களுக்கு நிதியுதவி

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு கணவனை இழந்து குடும்பத்துக்கு தலைமை தாங்கும் பெண்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு நிதியுதவி வழங்கப்படவுள்...

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு கணவனை இழந்து குடும்பத்துக்கு தலைமை தாங்கும் பெண்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு நிதியுதவி வழங்கப்படவுள்ளது.

இதன்படி பெண்களின் சுயதொழிலுக்காக 15 ஆயிரம் ரூபா நிதி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என சமூக சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

100 நாள் வேலைத்திட்டத்தில் வழங்கப்பட்ட வாக்குறுதிக்கமைய இத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தும் இத்திட்டத்தின் கீழ் இதுவரை 15 ஆயிரம் பயனாளிகள் நன்மையடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கணவனை இழந்த, கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் அவர்களில் தங்கி வாழ்வோரின் பொருளாதார நிலை குறித்து தற்போதைய அரசாங்கம் வெகுவாக கவனம் செலுத்தி வருகின்றது.

Related

சீனாவுடனான உறவில் மாற்றமில்லை: அரசு உறுதி

இலங்கைக்கும், சீனாவுக்கும் இடையில் தற்போது காணப்படும் உறவில் எவ்வித மாற்றங்களும் ஏற்படாது என அரசாங்கம் உறுதிளயித்துள்ளது.முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் கபீர் ஹாசீம் மற்றும் இலங்கைக்கான பதில் சீன தூதுவ...

மைத்திரியின் ஆட்சியைக் கவிழ்க்க கறுப்பு பணத்தை செலவிடும் மகிந்த

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கத்தை வீழ்த்துவதற்காக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தரப்பினர் கறுப்பு பணத்தை நீர்போல் செலவிட்டு வருகின்றனர் என தெரிவிக்கப்படுகிறது.ஸ்ரீலங்கா சுதந்தி...

வெலே சுதாவிடம் பணம் பெற்ற நடிகைகள் தொடர்பான தகவல்கள் அம்பலம்

சர்வதேச போதைப்பொருள் வியாபாரம் தொடர்பில் தற்போது தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள வெலே சுதா என்ற சமந்த குமாரவிடம் பணத்தை பெற்ற 6 பிரபல நடிகைகள் தொடர்பான தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக குற்றப் புலனாய...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item