ரணில் விக்கிரமசிங்கவிடம் நரித்தனங்கள் உள்ளன - தமிழ்த் தலைவர்கள் விழிப்பாக இருக்க வேண்டும்: - அருட்தந்தை எஸ்.ஜே.இம்மானுவேல்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் நரித்தனங்கள் உள்ளன. அதனால் தமிழ்த் தலைவர்கள் விழிப்பாக இருந்து, முழுவதும் நம்பிக்கை வைக்காமல் நடக்க வேண்...



பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் நரித்தனங்கள் உள்ளன. அதனால் தமிழ்த் தலைவர்கள் விழிப்பாக இருந்து, முழுவதும் நம்பிக்கை வைக்காமல் நடக்க வேண்டும் என உலகத் தமிழர் பேரவையின் தலைவர் அருட்தந்தை எஸ்.ஜே.இம்மானுவேல் தெரிவித்துள்ளார். ஐ.நா அமைப்பினூடாக நீதி கிடைக்குமென்ற எதிர்பார்க்க முடியாது. அத்துடன், இதில் நாங்கள் வெற்றி பெறுவோம் என்று சொல்ல முடியாது. ஆனால் எங்களால் செய்யக் கூடிய அனைத்தையும் நாங்கள் செய்ய வேண்டும். கோபத்தினால் எதனையும் சாதிக்கப் போவதில்லை. அழிந்து போனவர்கள் போய்விட்டார்கள். ஏனையவர்கள் நிதானமாக நடக்க வேண்டும். இந்த நேரத்தில் தான் தமிழர்கள் தங்களது பலத்தைக் காட்ட வேண்டி உள்ளது என குறிப்பிட்டார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் நரித்தனங்கள் உள்ளன. அதனால் தமிழ்த் தலைவர்கள் விழிப்பாக இருந்து, முழுவதும் நம்பிக்கை வைக்காமல் நடக்க வேண்டும் என உலகத் தமிழர் பேரவையின் தலைவர் அருட்தந்தை எஸ்.ஜே.இம்மானுவேல் தெரிவித்துள்ளார். ஐ.நா அமைப்பினூடாக நீதி கிடைக்குமென்ற எதிர்பார்க்க முடியாது. அத்துடன், இதில் நாங்கள் வெற்றி பெறுவோம் என்று சொல்ல முடியாது. ஆனால் எங்களால் செய்யக் கூடிய அனைத்தையும் நாங்கள் செய்ய வேண்டும். கோபத்தினால் எதனையும் சாதிக்கப் போவதில்லை. அழிந்து போனவர்கள் போய்விட்டார்கள். ஏனையவர்கள் நிதானமாக நடக்க வேண்டும். இந்த நேரத்தில் தான் தமிழர்கள் தங்களது பலத்தைக் காட்ட வேண்டி உள்ளது என குறிப்பிட்டார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் நரித்தனங்கள் உள்ளன. அதனால் தமிழ்த் தலைவர்கள் விழிப்பாக இருந்து, முழுவதும் நம்பிக்கை வைக்காமல் நடக்க வேண்டும் என உலகத் தமிழர் பேரவையின் தலைவர் அருட்தந்தை எஸ்.ஜே.இம்மானுவேல் தெரிவித்துள்ளார். ஐ.நா அமைப்பினூடாக நீதி கிடைக்குமென்ற எதிர்பார்க்க முடியாது. அத்துடன், இதில் நாங்கள் வெற்றி பெறுவோம் என்று சொல்ல முடியாது. ஆனால் எங்களால் செய்யக் கூடிய அனைத்தையும் நாங்கள் செய்ய வேண்டும். கோபத்தினால் எதனையும் சாதிக்கப் போவதில்லை. அழிந்து போனவர்கள் போய்விட்டார்கள். ஏனையவர்கள் நிதானமாக நடக்க வேண்டும். இந்த நேரத்தில் தான் தமிழர்கள் தங்களது பலத்தைக் காட்ட வேண்டி உள்ளது என குறிப்பிட்டார்.

Related

பசிலின் மனுவை விசாரிக்க உயர் நீதிமன்றம் அனுமதி

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச மற்றும் திவிநெகும திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் மூவர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரணை செய்ய உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது...

இன்று கூட்டமைப்பினருடன் மைத்திரி அவசர சந்திப்பு!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இன்று மதியம் இடம்பெற்ற இச்சந்திப்பில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரனாயக்க...

அரசியலில் இருந்து ஓய்வு பெற தயாரில்லை: மகிந்த

அரசியலில் ஈடுபட ஆரம்பித்த காலத்தில் இருந்து ஒருபோதும் தான் ஓய்வெடுத்ததில்லை என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். தன்னை ஓய்வுபெற வைக்க பலர் முயற்சித்த போதிலும் தான் அதற்கு தயாரில்லை ...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item