கலவரகாரர்களால் கற்பழிக்கபட்ட செய்தியாளர் லாரா லோகன் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

சிபிஎஸ் டிவியின் செய்தி ரிபோர்ட்டர் லாரா லோகன் (வயது 43) கடந்த 2011 ஆம் ஆண்டு எகிப்து கெய்ரோ தக்ரிர் சதுக்கத்தில் அப்போதைய அதிபர் கோஸ்னி ...

சிபிஎஸ் டிவியின் செய்தி ரிபோர்ட்டர் லாரா லோகன் (வயது 43) கடந்த 2011 ஆம் ஆண்டு எகிப்து கெய்ரோ தக்ரிர் சதுக்கத்தில் அப்போதைய அதிபர் கோஸ்னி முபாரக் ஆட்சியை கவிழ்த்து விட்டு கொண்டாட திரண்டிருந்த கூட்டத்தில் செய்தி சேகரிக்க சென்று இருந்த போது ஒரு கும்பலால் கடுமையாக தாக்கப்பட்டு கற்பழிக்கபட்டார். அதனால் பாதிக்கபட்ட அவர் சிகிச்சை பெற்று திரும்பினார்.

இந்த நிலையில் நேற்று 4 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் உடல் நிலை பாதிக்கபட்ட அவர் வாஷிங்டனில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கpபட்டார்.இதை அந்த செய்தி நிறுவனம் உறுதி செய்து உள்ளது செரிமான கோளாறு மற்றும் ரத்த போக்கு காரணமாக அவர் மருத்துவமனையில் சேர்க்கபட்டு உள்ளார். தென் ஆப்பிரிக்காவை பிறந்த லோகன் அமெரிக்காவில் அறியபட்ட ஒரு செய்தி ரிப்போர்ட்டர் ஆவார்.

Related

உலகம் 5331838524085201850

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item