அமெரிக்காவிலுள்ள பள்ளி ஒன்றில் டுவிட்டர் மூலம் 10 ஆம் வகுப்பு பரீட்சை மோசடி…!
அமெரிக்காவிலுள்ள பள்ளி ஒன்றில் மாணவர்கள் சமூக வலைத்தளமான டுவிட்டரை பயன்படுத்தி பரீட்சை மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளனர். ம...

http://kandyskynews.blogspot.com/2015/03/10_31.html

இதையடுத்து இரு சந்தர்ப்பங்களில் மோசடி இடம்பெற்றமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மேரிலண்ட் மாநில கல்வித்திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான விசாரணைகள் நடைபெற்று வருகின்றன