மைத்திரியின் அழைப்பை ஏற்ற சுனந்த தேசப்பிரிய;இலங்கை செல்ல முடிவு!

வெளிநாடுகளில் பாதுக்காப்புக் கோரி தஞ்சம் அடைந்தவர்களை நாடு திரும்புமாறு இலங்கையில் புதிய அதிபராக மைத்ரி பால சிறீசேனா அழைப்பு விடுத்திருந்தார...

வெளிநாடுகளில் பாதுக்காப்புக் கோரி தஞ்சம் அடைந்தவர்களை நாடு திரும்புமாறு இலங்கையில் புதிய அதிபராக மைத்ரி பால சிறீசேனா அழைப்பு விடுத்திருந்தார்

இலங்கை புதிய அதிபரின் அழைப்பை ஏற்று ஜெனிவாவில் இருந்து நாடு திரும்ப உள்ளதாக ஊடகவியலாளர் சுனந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

மேலும் இதுகுறித்து அவர் கூறும் போது கடந்த கால ஆட்சியின் போது ஊடகவியலாளர்களுக்கு ஏற்பட்ட அடக்கு முறைகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என அரசை வலியுறுத்துவது தனது கடமை, அதிபர் மைத்ரி பால சீறிசேனாவின் அரசு ஊடகவியலாளர்களுக்கு எதிராக அடக்குமுறைகளை கட்டவிழ்ந்து விடாது என நம்பி 5 ஆண்டுகளுக்குப் பிறகு நாடு திரும்ப முடிவெடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Related

வேட்புமனுவில் மஹிந்த ராஜபக்ஸ கையொப்பம்: குருநாகலில் போட்டி

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ பொதுத்தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவில் கைச்சாத்திட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி குருநாகல் மாவட்டத்தில் போட்டியிடவுள்ளதாக அவரது பேச்சாளர் ரொஹான் வெலிவிட்ட தெர...

இலங்கைக்கு வந்து பிச்சை எடுக்கும் வெளிநாட்டு ஜோடி

வெளிநாடு ஒன்றை சேர்ந்த கணவன் மனைவி, இலங்கைக்கு சுற்றுலா வீசா அனுமதியில் வருகை தந்து பிச்சை எடுத்து வருகின்றனர். வலது குறைந்த இவர்கள் கொழும்பு கொள்ளுப்பிட்டி ரயில் நிலையத்திற்கு அருகில் பிச்சை எடுத்த...

வேட்புமனுவில் கையொப்பமிட்டார் மஹிந்த: குருநாகல் மாவட்டத்தில் போட்டி

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் பொதுத் தேர்தலில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட உள்ளதாகவும் அதற்கான வேட்புமனுத்தாக்கலில் நேற்று கையொப்பம் இட்டுள்ளதாகவும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ ...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item