மஹிந்த இனவாத்தை தூண்டுவது பாரிய பின்விளைவுகளை ஏற்படுத்தும்: பிரதமர்

முன்னாள் ஜனாதிபதிக்கு மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முடியாமை காரணமாகவே இனவாதத்தை தூண்டுவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க குற்றச்சாட்டியுள்ளார்....



முன்னாள் ஜனாதிபதிக்கு மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முடியாமை காரணமாகவே இனவாதத்தை தூண்டுவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க குற்றச்சாட்டியுள்ளார். குருணாகலில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இவ்வாறு மஹிந்த இனவாத்தை தூண்டும் நடவடிக்கையில் ஈடுபடுவது பாரிய பின்விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் பிரதமர் எச்சரித்துள்ளார். எவ்வாறாயினும் இனவாதமானது மக்களின் பிரச்சினைகளை தீர்க்கப் போவதில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related

இலங்கை 7111830291629694896

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item