சுதந்திரக் கூட்டமைப்புக்கு ஆதரவாக பஸில் பிரசாரம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ போட்டியிடும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பிற்கு ஆதரவான பிரசார நடவடிக்கையில் முன்னாள் அமைச்சர் பஸில் ராஜ...


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ போட்டியிடும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பிற்கு ஆதரவான பிரசார நடவடிக்கையில் முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ஷ ஈடுபட்டுள்ளார்.

இதற்கமைய குறித்த கூட்டமைப்பின் சார்பில் திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரிக்கும் தேர்தல் பிரசாரக் கூட்டம் இன்று செவ்வாயக்கிழமை இடம்பெற்றது.

திருகோணமலை நகர சபை மண்டபத்தில் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில் முன்னால் அமைச்சர் பசில் ராஜபக்ஸ கலந்துகொண்டு சிறப்புரையாற்றியமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வில் வேட்பாளர்களான சுசந்த புஞ்சிநிலமே, நஜீப் ஏ. மஜீத், சட்டத்தரனி கரிகாலன் மற்றும் தண்டாயுதபாணி எனப் பலர் கலந்துகொணடனர்.

Related

“கே.பி. க்கு இலங்கையை விட்டு வெளியேறத் தடை” மேன்முறையீட்டு நீதிமன்றம்

கே.பி. என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதனுக்கு இலங்கையை விட்டு வெளியேற மேன்முறையீட்டு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. யுத்தம் முடிவடைந்த பின்னர் விடுதலைப் புலிகளின் தலைவர் என்று தன்னை அறிவித்த...

போர் முடிந்ததால் மட்டும் தேச ஒற்றுமை ஏற்படவில்லை-மைத்திரிபால

இலங்கையின் 67 வது சுதந்திர தின நிகழ்வுகள் இன்று காலை ஸ்ரீ ஜெயவர்த்தனபுற கோட்டே நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றன. அங்கு உரையாற்றிய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, 2009 ம் ஆண்டு அரச பாதுகாப்பு படையினர் பயங்...

எமக்கு பாடம் கற்பிக்க முஸ்லிம்கள் சந்தர்ப்பம் வரும் வரை காத்திருந்தனர் -டளஸ்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு கடந்த ஜனாதிபதித் தேர்தலில் 75 வீதமான பௌத்த சிங்கள மக்களின் வாக்குகள் கிடைக்கும் என நம்பியிருந்தாக முன்னாள் அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். ஜ...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item