சாவகச்சேரியில் ஆணின் சடலம் கண்டெடுப்பு

சாவகச்சேரி, கல்வயல் பகுதியிலிருந்து இன்று ஆணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. வயல் ஒன்றில் கருகிய நிலையில் சடலம் காணப்பட்டதாக பொலிஸ் ...


சாவகச்சேரி, கல்வயல் பகுதியிலிருந்து இன்று ஆணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

வயல் ஒன்றில் கருகிய நிலையில் சடலம் காணப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related

தலைப்பு செய்தி 4515136787731744589

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item