பிரியந்த சிறிசேன கொலையில் மர்மம்: துப்புத்துலக்கும் பொலிசார்

ஜனாதிபதியின் சகோதரர் பிரியந்த சிறிசேன கோடரியால் தாக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த மேலும் இருவர், கொலை நடந்த இடத்தில் ...

ஜனாதிபதியின் சகோதரர் பிரியந்த சிறிசேன கோடரியால் தாக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த மேலும் இருவர், கொலை நடந்த இடத்தில் இருந்ததாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இக் கொலைச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் அவ்விருவரிடம் விசாரணை மேற்கொள்ள எதிர்பார்ப்பதாக குறிப்பிடப்படுகின்றது.

இக்கொலையானது ஏதேனும் திட்டத்துடன் மேற்கொள்ளப்பட்டதா என ஆராய்வதற்கு மேலதிகமாக விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

Related

மகிந்தவின் சோதிடர் ஜனாதிபதி மைத்திரிக்கு கடிதம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தனிப்பட்ட சோதிடரான சுமணதாஸ அபேகுணவர்த்தன, தமது சேவையை ஜனாதிபதி மைத்திரிபாலவுடன் தொடர்வதற்கு விருப்பம் வெளியிட்டுள்ளார்.சுமணதாஸவின் சோதிட கணிப்பின்படியே மஹிந்த ...

குவைத்தில் உயிரிழந்த மட்டு.யுவதியின் சடலத்தை இலங்கைக்கு கொண்டுவர நடவடிக்கை

குவைத் நாட்டில் உயிரிழந்த மட்டக்களப்பைச் சேர்ந்த யுவதியின் சடலத்தை இலங்கைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உயிரிழந்த யுவதியின் குடும்ப உறவினர்கள் தெரிவித்தனர். மட்டக்களப்பு சத்துருக்கொண்டான்...

மத்திய மாகாண சபைக்கு புதிய முதலமைச்சர்?

மத்திய மாகாண முதலமைச்சராக திலின பண்டார தென்னக்கோனை நியமிக்குமாறு கோரி மாகாண சபையின் 30 ஆளும் மற்றும் எதிர்கட்சி உறுப்பினர்கள் ஆளுநரிடம் சத்திய கடதாசி கையளித்துள்ளனர். சத்திய கடதாசி வழங்கிய உறுப்பி...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item