இரத்தினபுரியில் சுரங்கத்தினுள் சிக்குண்ட நால்வர் உயிரிழப்பு

இரத்தினபுரி - கிலிமல பகுதியிலுள்ள சுரங்கமொன்றுக்குள் சிக்குண்ட நால்வர் உயிரிழந்துள்ளனர். சுரங்கத்திற்குள் சிக்கிய ஒருவர் மீட்கப்பட்டு, இ...

இரத்தினபுரியில் சுரங்கத்தினுள் சிக்குண்ட நால்வர் உயிரிழப்பு
இரத்தினபுரி - கிலிமல பகுதியிலுள்ள சுரங்கமொன்றுக்குள் சிக்குண்ட நால்வர் உயிரிழந்துள்ளனர்.

சுரங்கத்திற்குள் சிக்கிய ஒருவர் மீட்கப்பட்டு, இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர கூறினார்.

இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபட்டிருந்த சந்தர்ப்பத்தில், இன்று மதியம் இவர்கள் அனர்த்தத்திற்குள்ளானதாக அவர் தெரிவித்தார்.

Related

24 மணிநேரமும் இராணுவ கண்காணிப்புக்குள் கே.பி!

விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச பொறுப்பாளரான கே.பி. என்ற குமரன் பத்மநாதன், 24 மணித்தியாலங்களும் இராணுவ கண்காணிப்புக்குள் இருப்பதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. கிளிநொச்சி, இரணைமட...

பள்ளியை உடைக்க வந்த பிக்குகளை விரட்டியடித்த சிங்கள மக்கள்(video)

கூரகல பள்ளிவாசலை இடித்துத் தகர்க்கும் நோக்கில் ராவணா பலய திட்டமிட்டு வருவதாக கடந்த சில நாட்களாக நிலவி வந்த பதற்றத்திற்கு மத்தியில் அப்பிரதேசத்தின் சிங்கள மக்களே குறித்த இனவாத செயல்களைக் கண...

பொலிஸ் மா அதிபரின் துரித நடவடிக்கையால் தடுக்கப்பட்ட ராவணா பலய

திடீரென மீண்டும் தமது இனவாத நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ள ராவணா பலய இன்றைய தினம் கூரகல (ஜெய்லானி) பகுதிக்கு வன்முறை நோக்கோடு மேற்கொண்ட ஊர்வலம் பொலிசாரால் தண்ணீர்ப் பிரயோகம் மூலம் கலைக்கப்பட்டுள்ள நிலைய...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item