பசில் நாளை நாடு திரும்புவார்?

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ நாளை 20ஆம் திகதி இலங்கை வரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே அவர் எதிர்வரும...


முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ நாளை 20ஆம் திகதி இலங்கை வரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே அவர் எதிர்வரும் 21ம் திகதியளவில் இலங்கைக்கு வருகை தருவார் என்று அவரின் சட்டத்தரணி அண்மையில் கடுவலை நீதிமன்றத்துக்கு அறிவித்திருந்தார். இந்நிலையில் நாளை 20ம் திகதி பசில் ராஜபக்ஷ இலங்கை வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


கடந்த ஜனாதிபதி தேர்தலின் பின்னர் பசில் ராஜபக்ஷ அமெரிக்காவுக்கு சென்றிருந்தார். அதன் பின்னர் பசில் ராஜபக்ஷவுக்கு பாராளுமன்றத்தில் மூன்று மாதங்கள் விடுமுறை வழங்கப்பட வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.

Related

தலைப்பு செய்தி 8608282417698426773

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item