வலப்பனையில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு

வலப்பனை, லிஹினியாகல பகுதியில் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார். வயலுக்கு காவல் இருந்த ஒருவரே இன்று (19) அத...

வலப்பனை, லிஹினியாகல பகுதியில் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வயலுக்கு காவல் இருந்த ஒருவரே இன்று (19) அதிகாலை காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவத்தில் 56 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் தொடர்பான நீதவான் விசாரணைகள் இடம்பெற்றுள்ளன.

Related

சுதந்திரக் கட்சி சார்பில், தேர்தலில் நிற்க 40 பேருக்கு தடை (விபரம் இணைப்பு)

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு எதிராக செயற்பட்டு வரும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கட்சியின் கூட்டு பொறுப்புக்கு எதிராக செயற்பட்டு கட்சியின...

எனக்கு பிள்ளைகள் இல்லை என்பது உண்மைதான்! ஆனால் போதைப் பொருள் கடத்தவில்லை: ரணில்

எனக்கு பிள்ளைகள் இல்லை என்பது உண்மைதான். ஆனால் நான் போதைப் பொருள் கடத்துவதில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் டி.எம். ஜயரட்ன, ரணில் விக்ரமசிங்கவை தனிப...

பம்பலப்பிட்டி கொலைச் சம்பவம்: ​பெண்ணின் சடலத்தை பொறுப்பேற்க உறவினர்கள் மறுப்பு

பம்பலப்பிட்டியில் உள்ள பிரபல பாடசாலையொன்றிலிருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்ட பெண் சிற்றூழியரின் பூதவுடலை பொறுப்பேற்க உறவினர்கள் மறுத்துள்ளனர். சடலமாக கண்டெடுக்கப்பட்ட பெண் சிற்றூழியரின் பிரேத பரிசோதன...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item