பசில் ராஜபக்ச 24ம் திகதி பொலிஸில் வாக்குமூலம் அளிப்பார்?

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச எதிர்வரும் 24ம் திகதி பொலிஸில் வாக்கு மூலம் அளிப்பார் என அரசாங்கத் தகவல் திணைக்களம் ...

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச எதிர்வரும் 24ம் திகதி பொலிஸில் வாக்கு மூலம் அளிப்பார் என அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அரசாங்கத்தினால் நிறுவப்பட்டுள்ள நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவில் இவ்வாறு பசில் ராஜபக்ச வாக்கு மூலம் அளிப்பார் என தெரிவிக்கப்படுகிறது.

பசில் ராபஜக்சவின் சட்டத்தரணி உதய ரொசான் டி சில்வாவை மேற்கோள்காட்டி இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

பசில் ராபஜக்ச அமெரிக்காவிலிருந்து வியட்நாம் சென்றுள்ளதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

உடல் நலக் குறைவினால் அமெரிக்காவில் சில மருத்துவ பரிசோதனைகளை செய்து கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் சட்ட மா அதிபர் மற்றும் பொலிஸ் மா அதிபருக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது என சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

எவ்வாறெனினும், பசில் ராஜபக்ச நாட்டை வந்தடைந்தவுடன் கைது செய்யுமாறு கடுவெல நீதவான் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பசில் ராஜபக்ச வாக்கு மூலம் ஒன்றை அளிப்பார் என்றே அரசாங்கத் தகவல் திணைக்களம் செய்தி வெளியிட்டுள்ளதுää கைது தொடர்பில் விபரங்கள் வெளியிடப்படவில்லை.

பசில் ராஜபக்ச, 20ம் திகதியின் பின்னர் நாடு திரும்புவார் என ஊடகங்களில் தகவல் வெளியிடப்பட்ட போதிலும் உறுதியான திகதி குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.

பசில் ராஜபக்ச எதிர்வரும் 24ம் திகதி நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவில், முன்னிலையாகி வாக்குமூலம் அளிப்பார் என அவரது சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

Related

வசீம் தாஜூடீனின் மரணம் தொடர்பில் மகிந்த தரப்பினர் அச்சத்தில்!!

கொலை செய்யப்பட்டு உயிரிழந்த ரகர் வீரர் வசீம் தாஜூடீனின் புதைத்த சடலத்தை வெளியில் எடுத்து மீண்டும் பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு நீதிமன்றில் உத்தரவிடப்பட்டதனை தொடர்ந்து மஹிந்த ராஜபக்ச மற்றும் தரப்ப...

ஆற்றங்கரையில் 6 மாணவர்களும் 3 மாணவிகளும் போதையில்; நாவலப்பிட்டியில் சம்பவம்

ஆற்றங்கரையில் போதையில் இருந்த 6 மாணவர்களையும் அவர்களுடனிருந்த 3 மாணவிகளையும் நாவலப்பிட்டி பொலிஸார் நேற்று வியாழக்கிழமை மாலை கைது செய்துள்ளனர். அட்டனிலுள்ள பிரபல பாடசாலைகளைச் சேர்ந்த இம்மாணவர்கள்...

முழு நாட்டையும் சாப்பிட்டு விட்டு தற்போது குருணாகலையும் சாப்பிட வந்து விட்டார் என மகிந்த ராஜபக்ச !!

முழு நாட்டையும் சாப்பிட்டு விட்டு தற்போது குருணாகலையும் சாப்பிட வந்து விட்டார் என மகிந்த ராஜபக்ச குருணாகலில் தேர்தலில் போட்டியிடுவது குறித்து வடமேல் மாகாண முதலமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளா...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item