குருகல விவகாரம்.. ஆறு பிக்குகள் மற்றும் 17 பேருக்கு 2 லட்சத்து 50,000 ரூபா..
குருகல புராதன பகுதிக்குள் அநாவசியமாக நுழைந்ததாக குற்றம் சுமத்தப்பட்ட சிஹல ராவய அமைப்பின் அக்மீமன தயாரத்ன தேரர் உள்ளிட்ட ஆறு பிக்குகள் மற...
http://kandyskynews.blogspot.com/2015/04/17-2-50000.html
பலாங்கொட நீதவான் நீதிமன்றம் இவ்வாறு பிணை வழங்கியுள்ளது.
நீதிமன்ற உத்தரவை மதிக்காது குறித்த நபர்கள் குருகல புராதன பகுதிக்குள் அநாவசியமாக நுழைந்ததாக பலாங்கொட பொலிஸார் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இன்று நீதிமன்றில் ஆஜரான சந்தேகநபர்களை 2 லட்சத்து 50,000 ரூபா.. பெறுமதி பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதோடு வழக்கு விசாரணை 29ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.



Sri Lanka Rupee Exchange Rate