குருகல விவகாரம்.. ஆறு பிக்குகள் மற்றும் 17 பேருக்கு 2 லட்சத்து 50,000 ரூபா..

குருகல புராதன பகுதிக்குள் அநாவசியமாக நுழைந்ததாக குற்றம் சுமத்தப்பட்ட சிஹல ராவய அமைப்பின் அக்மீமன தயாரத்ன தேரர் உள்ளிட்ட ஆறு பிக்குகள் மற...


குருகல புராதன பகுதிக்குள் அநாவசியமாக நுழைந்ததாக குற்றம் சுமத்தப்பட்ட சிஹல ராவய அமைப்பின் அக்மீமன தயாரத்ன தேரர் உள்ளிட்ட ஆறு பிக்குகள் மற்றும் 17 பேர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

பலாங்கொட நீதவான் நீதிமன்றம் இவ்வாறு பிணை வழங்கியுள்ளது.

நீதிமன்ற உத்தரவை மதிக்காது குறித்த நபர்கள் குருகல புராதன பகுதிக்குள் அநாவசியமாக நுழைந்ததாக பலாங்கொட பொலிஸார் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இன்று நீதிமன்றில் ஆஜரான சந்தேகநபர்களை 2 லட்சத்து 50,000 ரூபா.. பெறுமதி பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதோடு வழக்கு விசாரணை 29ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related

தலைப்பு செய்தி 5669787856515754608

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item