நாளையுடன் ஓய்வுபெறுகிறார் கிளார்க்

மெல்பேர்னில் நாளை நடைபெறவுள்ள உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் இறுதி போட்டியுடன் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தான் ஓய்வு பெற உள...

மெல்பேர்னில் நாளை நடைபெறவுள்ள உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் இறுதி போட்டியுடன் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தான் ஓய்வு பெற உள்ளதாக அவுஸ்திரேலிய அணித் தலைவர் மைக்கல் கிளார்க் அறிவித்துள்ளார்.

நாளைய போட்டி தான் தனது கடைசி ஒருநாள் போட்டி எனவும் அவர் தெரிவித்துள்ளார்

Related

உலகம் 6886761398014948249

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item