பசுபிக் தீவுக் கூட்டத்தில் சூறாவளி

வனூட்டு தீவுக் கூட்டத்தில் மிகவும் பலம் வாய்ந்த சூறாவளி ஒன்று தாக்கியுள்ளது. பாம் என்ற இந்த சூறாவளியால் இதுவரையில் ஆறு பேர் பலியானதாக அ...


வனூட்டு தீவுக் கூட்டத்தில் மிகவும் பலம் வாய்ந்த சூறாவளி ஒன்று தாக்கியுள்ளது.

பாம் என்ற இந்த சூறாவளியால் இதுவரையில் ஆறு பேர் பலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

தெற்கு பசுபிக் கடற்பரப்பில் அமைந்துள்ள நீண்ட தீவுக்கூட்டங்களைக் கொண்ட வனூட்டுவில் சுமார் 2லட்சத்து 60 ஆயிரம் வசித்து வருகின்றனர்.
இந்த சூறாவளியினால் ஆயிரக் கணக்கான கட்டிடங்கள் சேதமடைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

வரலாற்றில் பதிவாக மிகவும் கொடுரமான சூறாவளிகளில் ஒன்றாக இதனை கருதுவதாக தொண்டு நிறுவனங்கள் அதிகரித்துள்ளன.

Related

ஐ.எஸ்.ஐ.எஸ்.இயக்கத்தினர் இஸ்லாமியர்கள் அல்ல - இலங்கை வந்த ஈரான் பிரதிநிதி

ஈரான் இஸ்லாமிய குடியரசின் ஆன்மீகத் தலைவரும் முப்படைகளின் தளபதியமான செய்யித் அலி காமெனியின் ஆலோசகரும் ஹஜ், உம்ராவுக்கான பிரதிநிதியும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான பிரதிநிதியுமான ஆயத்துல்லா செய்;யித் அ...

விமானியை காப்பாற்ற பெண் தீவிரவாதியை விடுவிக்க ஜோர்டான் அரசு சம்மதம்

தங்கள் நாட்டு விமானியை உயிருடன் ஒப்படைத்தால் பதிலுக்கு சிறையில் இருக்கும் தீவிரவாதி சாஜிதா அல் ரிஷாவியை ஒப்படைப்பதாக ஜோர்டான் அரசு ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் தெரிவித்துள்ளது. ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிக...

பெண் தீவிரவாதியை ஐ.எஸ். தீவிரவாதிகள் விடுவிக்க கோருவது ஏன்? 'திடுக்' தகவல்கள்!

ஐ.எஸ்.ஐ.எஸ்.தீவிரவாதிகள் சிறையில் இருக்கும் பெண் தீவிரவாதிகளை விடுவிக்க கோருவதே மனித வெடிகுண்டுகளாக மாற்றி அனுப்பத்தான் என்ற திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் தம் வசம் உள்...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item