சிறிலங்காவில் கூட்டணி அமைந்து ஆட்சியை பிடித்துள்ள மைத்திரிபாலவும் ரணிலும் அரசியல் களத்தில் மோதிக்கொள்ளும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளதாக ஆருடம் வெளியிடப்பட்டுள்ளது.
நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை இல்லாது செய்ததன் பின்னர், நிறைவேற்று பிரதமர் பதவிக்கு மைத்திரிபால சிறிசேன போட்டியிடக் கூடிய சாத்தியங்கள் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இது குறித்து அமைச்சர் ராஜித சேனாரட்ன கருத்து வெளியிட்டுள்ளார்.
நிறைவேற்று அதிகாரத்தை ஒழித்தால், ஜனாதிபதி பதவியில் எந்த பிரயோசனமும் இல்லை. ஜனாதிபதி பதவி என்பது பெயரளவிலான பதவியாக மாத்திரமே இருக்கும்.
நிறைவேற்று அதிகாரம் ஒழிக்கப்பட்டால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நிறைவேற்று அதிகாரம் கொண்ட பிரதமராக எதிர்வரும் தேர்தலில் களமிறக்க வேண்டும்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சியை ஒழிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடனேயே மைத்திரிபால சிறிசேன கடந்த ஜனவரி 8ம் திகதி அதிகாரத்திற்கு வந்தார்.
ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்த பின்னர், உரையாற்றிய அவர், 100 நாட்களுக்குள் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையை முடிவுக்கு கொண்டு வருவதாக கூறினார்.
அத்துடன் மீண்டும் ஜனாதிபதி பதவிக்கு மீண்டும் வரப் போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த நிலையில், மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களித்த 62 லட்சம் மக்கள் அவர் எவ்வித அதிகாரமும் இன்றி இருப்பதை காண விரும்பவில்லை என ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.
மைத்திரியும் ரணிலும் மோதல்! பரபரப்பாகும் கொழும்பு- Paristamil Tamil News
சிறிலங்காவில் கூட்டணி அமைந்து ஆட்சியை பிடித்துள்ள மைத்திரிபாலவும் ரணிலும் அரசியல் களத்தில் மோதிக்கொள்ளும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளதாக ஆருடம் வெளியிடப்பட்டுள்ளது.
நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை இல்லாது செய்ததன் பின்னர், நிறைவேற்று பிரதமர் பதவிக்கு மைத்திரிபால சிறிசேன போட்டியிடக் கூடிய சாத்தியங்கள் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இது குறித்து அமைச்சர் ராஜித சேனாரட்ன கருத்து வெளியிட்டுள்ளார்.
நிறைவேற்று அதிகாரத்தை ஒழித்தால், ஜனாதிபதி பதவியில் எந்த பிரயோசனமும் இல்லை. ஜனாதிபதி பதவி என்பது பெயரளவிலான பதவியாக மாத்திரமே இருக்கும்.
நிறைவேற்று அதிகாரம் ஒழிக்கப்பட்டால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நிறைவேற்று அதிகாரம் கொண்ட பிரதமராக எதிர்வரும் தேர்தலில் களமிறக்க வேண்டும்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சியை ஒழிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடனேயே மைத்திரிபால சிறிசேன கடந்த ஜனவரி 8ம் திகதி அதிகாரத்திற்கு வந்தார்.
ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்த பின்னர், உரையாற்றிய அவர், 100 நாட்களுக்குள் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையை முடிவுக்கு கொண்டு வருவதாக கூறினார்.
அத்துடன் மீண்டும் ஜனாதிபதி பதவிக்கு மீண்டும் வரப் போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த நிலையில், மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களித்த 62 லட்சம் மக்கள் அவர் எவ்வித அதிகாரமும் இன்றி இருப்பதை காண விரும்பவில்லை என ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.
மோகன் ஜுவலரிமாட் இன்றைய தங்கத்தின் விலை கிராம்: 34,17 € --Tél:01 42 05 65 26
Europe Petrol Station
இன்றைய எரிபொருள் விலை (Bobigny) GAZOLE 1.269€ : GAZOLE plus 1.359€ : SP95-E10 1.399€-- Tel : 01 48 30 23 23
கவனத்திற்கு:இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
தாயகப் பகுதியில் பெரும்பகுதியான மக்களின் நிலம் சிறிலங்கா இராணுவத்தினரால் சூறையாடப்பட்டுள்ளது. இது தொடர்பில் பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.
இந்நிலையில் ஓமந்தைப் பகு
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 28வது கூட்டத்தொடர் நாளை ஜெனீவாவில் ஆரம்பமாகிறது.
ஆரம்ப தின நிகழ்வில் உரை நிகழ்த்தவுள்ள மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் செயித் அல்- ஹுசைன் சிறிலங்க
சீனாவின் நீர்மூழ்கி கப்பல்களை கொழும்பு துறைமுகத்திற்குள் அனுமதி போவதில்லை என சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.
சீனாவுக்கு இரண்டு நாள் பயணத்தை மேற்கொண்ட சிறிலங்கா வெளிவிவகார அமை
யாழ்ப்பாணம் தீவக கல்வி வலயத்தில் காரைநகர் பிரதேசத்தில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் அதிபரின் மோசமான நடவடிக்கைகள் அம்பலமாகியுள்ளன.
குறித்த பாடசாலைக்கு கடமைக்குச் சென்ற பாலூட்டும் தா
தமிழர்கள் சார்ந்த அரசியல் விடயங்களில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் குள்ளநரித்தனமாக செயற்பட்டு வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சிறிலங்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில்,