தொண்டையில் மாத்திரை சிக்கி மூன்று வயதுக் குழந்தை மரணம்!

காய்ச்சலுக்காக கொடுத்த மாத்திரை தொண்டையில் சிக்கியதில் 3 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அச்சுவேலி பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது...




காய்ச்சலுக்காக கொடுத்த மாத்திரை தொண்டையில் சிக்கியதில் 3 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அச்சுவேலி பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது. கி.அருண் என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்ததாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த சிறுவனுக்கு, அவனது தாயார் மாத்திரையொன்றைக் கொடுத்த போது, அது தொண்டையில் சிக்கி மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.
காய்ச்சலுக்காக கொடுத்த மாத்திரை தொண்டையில் சிக்கியதில் 3 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அச்சுவேலி பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது. கி.அருண் என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்ததாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த சிறுவனுக்கு, அவனது தாயார் மாத்திரையொன்றைக் கொடுத்த போது, அது தொண்டையில் சிக்கி மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.
   
இதனையடுத்து அச்சிறுவனை அவனது பெற்றோர் அச்சுவேலி வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றனர். இருப்பினும், வைத்தியசாலைக்குச் செல்லும் வழியிலேயே அச்சிறுவன் உயிரிழந்துள்ளான். பிரேத பரிசோதனை யாழ். போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டது. பிரேத பரிசோதனைகளை மேற்கொண்ட வைத்தியர் மயூரன், மாத்திரையொன்று தொண்டையில் சிக்கியதாலேயே அச்சிறுவன் உயிரிழந்ததாக உறுதிப்படுத்தியுள்ளார்.

Related

இலங்கை 8865640605819245321

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item