பயணிகள் விமானத்தில் இந்தியா நோக்கிச் சென்ற ஜனாதிபதி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட குழுவினர், இன்று பிற்பகல் 01.55 அளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து இந்தியா நோக்கி புற...




Maithripala-Sirisena-e1420440090269
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட குழுவினர், இன்று பிற்பகல் 01.55 அளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து இந்தியா நோக்கி புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
இவர்கள் இலங்கை விமான நிலையத்திற்குச் சொந்தமான பயணிகள் விமானத்திலேயே புறப்பட்டுச் சென்றதாக தெரியவந்துள்ளது.
இந்த விஜயத்தில் சம்பிக்க ரணவக்க, ராஜித்த சேனாரத்ன மற்றும் பாதுகாப்பு குழுவினர் உள்ளிட்ட 17 பேர் கலந்துகொள்கின்றனர்.
ஜனாதிபதி எதிர்வரும் 18ம் திகதி வரை இந்தியாவில் தங்கியிருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related

மேர்வின் சில்வாவின் பெயரை நீக்குமாறு கோரிய மகிந்த

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்புமனுவில் உள்ள முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவின் பெயரை நீக்குமாறு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, முன்னணியின் வேட்புமனுக்குழுவிடம் கோரியிருந்தாக தெரிவி...

சிவில் அமைப்புக்களுடன் பிரதமர் சந்திப்பு

எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பில் சிவில் அமைப்புக்களுடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளார். எதிர்வரும் பொதுத் தேர்தலில் எவ்வாறான நடவடிக்கைகள் எடுப்பது என்பது குறித்து இந்த...

கிளிநொச்சியில் பாரியளவு கஞ்சா மீட்பு! சந்தேகத்தில் ஒருவர் கைது

கிளிநொச்சி, பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கச்சாரவெளி பிரதேசத்தில் 38 கிலோ கிராம் கஞ்சா பொதி கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர் ஒருவரையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அ...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item