பேருவள: சந்திரிக்காவின் வாகனம் மீதான தாக்குதல் விசாரணையை ஆரம்பிக்கிறது CID

கடந்த மாதம் 26ம் திகதி பேருவளையில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பங்கெடுத்துவிட்டு இராப்போசன நிகழ்வொன்றில் கலந்துகொண்டிருந்த வேளை அவ்வீட்...

download

கடந்த மாதம் 26ம் திகதி பேருவளையில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பங்கெடுத்துவிட்டு இராப்போசன நிகழ்வொன்றில் கலந்துகொண்டிருந்த வேளை அவ்வீட்டின் மீதும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் வாகனம் மற்றும் மேல் மாகாண சபை உறுப்பினர் ஹிருனிகாவின் வாகனத்தின் மீதும் கல் வீசு தாக்குதல் நடாத்திய சம்பவம் தொடர்பான விசாரணைகளை புலனாய்வுப் பிரிவினர் ஆரம்பித்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தின் பின்னணியில் நகரசபை தலைவர் மில்பர் கபூர் தொடர்பு பட்டிருப்பதாக முன்னரே தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related

கிளிநொச்சியில் மற்றுமொரு மாணவி மீது பாலியல் வன்கொடுமை!

 புங்குடுதீவு மாணவி கூட்டு வன்புணர்வின் பின் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தாயகம் எங்கும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து பெண்கள் மற்றும் சிறுவர்கள் மீதான வன்...

தமிழ் இளைஞர்களை கடத்தும் சிறிலங்கா கடற்படையினர்!

 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல்போன சம்பவத்துடன் சிறிலங்கா கடற்படை அதிகாரிகள் சிலருக்கு தொடர்பு இருப்பதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. கொழும்பில் 2008ம் ஆண்ட...

நிதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை விவாதிக்க இணக்கம்

நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது. எதிர்வரும் 10ம் மற்றும் 11ம் திகதிகளில் நம்பிக்கையில்லா தீர்மானம் விவாதத்திற்கு எடுத்துக...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item