ஏப்ரல் 24ஆம் திகதிக்கு முன்னர் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல்!
எதிர்வரும் ஏப்ரல் மாதம் 24ஆம் திகதிக்கு முன்னர் நாடாளுமன்றம் கலைக்கப்படும் என பொது நிர்வாக மற்றும் புத்தசாசன அமைச்சர் கரு ஜயசூரிய தெரிவித்து...


இதற்கு முந்தைய அரசினால் செயலிழக்கச் செய்யப்பட்ட சுயாதீன ஆணைக்குழுவை மீண்டும் செயற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன் 100 நாள் வேலைத் திட்டத்தில் எஞ்சியுள்ள 84 நாட்களுக்குள் பொதுமக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.