ஏப்ரல் 24ஆம் திகதிக்கு முன்னர் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல்!

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 24ஆம் திகதிக்கு முன்னர் நாடாளுமன்றம் கலைக்கப்படும் என பொது நிர்வாக மற்றும் புத்தசாசன அமைச்சர் கரு ஜயசூரிய தெரிவித்து...

110708094844_jp_notw512x288_nocreditஎதிர்வரும் ஏப்ரல் மாதம் 24ஆம் திகதிக்கு முன்னர் நாடாளுமன்றம் கலைக்கப்படும் என பொது நிர்வாக மற்றும் புத்தசாசன அமைச்சர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். நடைபெறவுள்ள தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியோ அல்லது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்போ ஆட்சிக்கு எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், இரண்டு வருடங்களுக்குள் புதிய அரசியலமைப்பு திருத்தம் கொண்டு வரப்படும்.

இதற்கு முந்தைய அரசினால் செயலிழக்கச் செய்யப்பட்ட சுயாதீன ஆணைக்குழுவை மீண்டும் செயற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன் 100 நாள் வேலைத் திட்டத்தில் எஞ்சியுள்ள 84 நாட்களுக்குள் பொதுமக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related

இலங்கை 3282374858335494168

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item