1.5 மில்லியனை ஆட்டை போட்டதில் பசில் பிடிபட்டார்…

சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களை சங்கம்,ஒன்றரை மில்லியன் பண கையாடல் தொடர்பான குற்றசாட்டை ஆடிட்டர் ஜெனரல், சுல விக்ரமரத்னவை விசாரிக்க ...

imagesசமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களை சங்கம்,ஒன்றரை மில்லியன் பண கையாடல் தொடர்பான குற்றசாட்டை ஆடிட்டர் ஜெனரல், சுல விக்ரமரத்னவை விசாரிக்க கோரியுள்ளது.

திவிநெகும அபிவிருத்தி … தப்ரபேன் கிளை பராமரிக்கப்படும், நிதியம் கணக்கு, எண் 0007041562, , இருந்து 1.5 பில்லியன் வங்கி, பத்தரமுல்ல கிளை இருந்து காசோலை எண் 00003 மூலம் ஜனவரி 6 ம் தேதி திரும்ப பெறப்பட்டதாக தெரிவிக்க பட்டுள்ளது  இதை அடுத்தே இவ்விதம் திரும்ப பெற பட்ட இந்த பணம் எங்கே சென்றது என்பது தொடர்பான உடனடி விசாரணைகளை நடத்துமாறு கோரியே இந்த புகார் விடுக்க பட்டுள்ளது  பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்சாவே
இந்த நிதியை கையாடியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது  இவை மகிந்த குடும்பத்தின் ஊழலை மேலும் அம்பல படுத்தியுள்ளது

Related

இலங்கை 4144106698790021752

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item