கொழும்பு - கிராண்ட்பாஸ் பகுதியில் ஹெரொயினுடன் மூன்று பேர் கைது
கொழும்பு - கிராண்ட்பாஸ் பகுதியில் ஹெரொயினுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அ...
http://kandyskynews.blogspot.com/2015/07/blog-post_770.html

கொழும்பு - கிராண்ட்பாஸ் பகுதியில் ஹெரொயினுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்தே குறித்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களை மாளிகாகந்தை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Sri Lanka Rupee Exchange Rate