பொதுத் தேர்தலில் தனித்துப் போட்டியிட கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தீர்மானம்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தனித்து போட்டியிடுவதென்று தமிழ் தேசிய மக்கள் முன்னணி தீர்மானம் எடுத்துள்ளது. தமிழ் மக்களின் தேவைகளை புறக்கணித...

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தனித்து போட்டியிடுவதென்று தமிழ் தேசிய மக்கள் முன்னணி தீர்மானம் எடுத்துள்ளது.
தமிழ் மக்களின் தேவைகளை புறக்கணித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுகின்றது என்று முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம் சுமத்தியுள்ளார்.

ஏற்கனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியாக இருந்த தமிழ் தேசிய மக்கள் முன்னணி முரண்பாடுகள் காரணமாக அதில் இருந்து பிரிந்து செயற்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் வார்னர் நீக்கம்

இந்தியா, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் பங்குபற்றும் முத்தரப்பு கிரிக்கெட் போட்டி அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது.   தொடரின் மூன்றாவது போட்டியில் இங்கிலாந்து அணியை அவுஸ்திரேலியா நாளை மறுதினம் ...

ஐ.தே.க ஆதரவாளர் சாவு ; முன்னாள் பிரதி அமைச்சருக்கு விளக்கமறியல்

ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட முன்னாள் பிரதி அமைச்சர் உட்பட மூவரை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பெல்மதுளை ...

இந்திய மீனவர்கள் நாடு திரும்பினர்

நீதிமன்றினால் விடுதலை செய்யப்பட்ட  இந்திய மீனவர்கள் 15பேரும் இன்று நாடு திரும்புகின்றனர்.   எல்லை தாண்டி வந்து மீன்பிடித்தனர் என்ற குற்றச்சாட்டில் இலங்கைக் கடற்படையினரால் பருத்தித்துறை கடற்பரப்பில் வை...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item