பொதுத் தேர்தலில் தனித்துப் போட்டியிட கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தீர்மானம்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தனித்து போட்டியிடுவதென்று தமிழ் தேசிய மக்கள் முன்னணி தீர்மானம் எடுத்துள்ளது. தமிழ் மக்களின் தேவைகளை புறக்கணித...

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தனித்து போட்டியிடுவதென்று தமிழ் தேசிய மக்கள் முன்னணி தீர்மானம் எடுத்துள்ளது.
தமிழ் மக்களின் தேவைகளை புறக்கணித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுகின்றது என்று முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம் சுமத்தியுள்ளார்.

ஏற்கனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியாக இருந்த தமிழ் தேசிய மக்கள் முன்னணி முரண்பாடுகள் காரணமாக அதில் இருந்து பிரிந்து செயற்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related

ஆப்பு ஆரம்பம் ; கோட்டாவுக்கு புதன் – மகிந்தவுக்கு வெள்ளி

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ, இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் புதனன்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, எதிர்வரும் 24ஆம் திகதியும் ஆஜராகவுள்ளனர். கோட்டாபய ராபக்ஷவை புத...

பசில் ராஜபக்ஸ இலங்கையை வந்தடைந்தார்

முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஸ சற்று முன்னர் இலங்கையை வந்தடைந்தார். இத்தகவலை கட்டுநாயக்க விமானநிலையத்தில் இருக்கும் எமது செய்தியாளர் உறுதிப்படுத்தினார். பஷிலை வரவேற்கும் பொருட்டு அரசியல்வாதிகள் உள...

இலங்கையில் இரத்த வெiள்ளம் ஓடும் மகிந்தவின் கைதினால் !!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஆகியோருக்கு எதிராக நடவடிக்கை எடுத்தால் நாட்டில் இரத்த வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தான...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item