டுபாயில் இருந்து தங்கம் கடத்தியவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

டுபாயில் இருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு தங்கம் கடத்த முயன்ற ஒருவர் இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளினால் கைது செய்யப...

டுபாயில் இருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு தங்கம் கடத்த முயன்ற ஒருவர் இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டர்.
இவர் டுபாயில் இருந்து ஒரு கோடியே 33 இலட்சம் பெறுமதியான தங்க ஆபரணங்களை எடுத்து வந்த வேளையிலேயே விமான நிலைய சுங்க அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டர்.
கல்முனையச் சேர்ந்த 29 வயதுடைய நபர் ஒருவரே கட்டுநாயக்க சுங்க அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டார். அதேவேளை கடத்தல் சம்பவத்திற்கு உதவியதாக கூறப்படும் இன்னொரு நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related

ஜனாதிபதி தலைமையில் ஐ.ம.சு.கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கு இடையிலான விசேட சந்திப்பு

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது வழங்கப்பட்ட வாக்குறுதிகளில் பல நிறைவேற்றப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கொழும்பு விஹார மகாதேவி பூங்கா...

திருகோணமலை நகரசபை ஊழியர்களின் தொடரும் போராட்டம்

திருகோணமலை நகரசபை ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட நியமனங்களில் குளறுபடிகள் காணப்படுவதாக தெரிவித்து நகரசபையின் சுகாதார ஊழியர்கள் இன்று (23) இரண்டாவது நாளாகவும் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். நகரசபை தலை...

தகவலறியும் சட்டமூலத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்

தகவலறியும் சட்டமூலம் மற்றும் தேசிய கணக்காய்வு சட்டமூலத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும்...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item