டுபாயில் இருந்து தங்கம் கடத்தியவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

டுபாயில் இருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு தங்கம் கடத்த முயன்ற ஒருவர் இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளினால் கைது செய்யப...

டுபாயில் இருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு தங்கம் கடத்த முயன்ற ஒருவர் இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டர்.
இவர் டுபாயில் இருந்து ஒரு கோடியே 33 இலட்சம் பெறுமதியான தங்க ஆபரணங்களை எடுத்து வந்த வேளையிலேயே விமான நிலைய சுங்க அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டர்.
கல்முனையச் சேர்ந்த 29 வயதுடைய நபர் ஒருவரே கட்டுநாயக்க சுங்க அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டார். அதேவேளை கடத்தல் சம்பவத்திற்கு உதவியதாக கூறப்படும் இன்னொரு நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related

பசில் ராஜபக்ஸ கொழும்பு வைத்தியசாலைக்கு மாற்றம்

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ சிறைச்சாலை வைத்தியசாலையில் இருந்து மாற்றப்பட்டு தற்போது கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தேசிய வைத்தியசாலையின் பணம் ச...

நாட்டிற்குத் திரும்ப வேண்டாம் என பசிலுக்கு அறிவுறுத்தினேன் : மஹிந்த ராஜபக்ஸ(video)

பசில் ராஜபக்ஸ நாட்டிற்குத் திரும்பி வராமல் இருப்பதே சிறந்தது என தாம் அறிவுறுத்தியதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். அத்துடன், இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் தற்போதைய பணிப்பாள...

ஜனாதிபதி தலைமையில் ஐ.ம.சு.கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கு இடையிலான விசேட சந்திப்பு

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது வழங்கப்பட்ட வாக்குறுதிகளில் பல நிறைவேற்றப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கொழும்பு விஹார மகாதேவி பூங்கா...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item