சம்பூர் காணிகளை திரும்ப வழங்கத் தீர்மானம்

திருகோணமலை மாவட்டம் சம்பூர் பிரதேசத்தில் மீள் குடியேற்றம் தடைப்பட்டுள்ள தமிழ் மக்களின் காணிகளை அவர்களிடம் மீளக் கையளிப்பது தொடர்பாக ஜனாதிபத...

திருகோணமலை மாவட்டம் சம்பூர் பிரதேசத்தில் மீள் குடியேற்றம் தடைப்பட்டுள்ள தமிழ் மக்களின் காணிகளை அவர்களிடம் மீளக் கையளிப்பது தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான தேசிய நிறைவேற்றுக் குழு தீர்மானித்துள்ளது.
சம்பூர் காணிகளை திரும்ப வழங்கத் தீர்மானம்
சம்பூர் காணிகளை திரும்ப வழங்கத் தீர்மானம்
இந்த தகவலை தேசிய நிறைவேற்றுக் குழு உறுப்பினரும் ஜே.வி. பி தலைவருமான அனுர குமார திஸநாயக்கா தெரிவித்துள்ளார்.
இந்த தீர்மானம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், '' சம்பூர் பிரதேசத்தில் பாரம்பரியமாக வாழ்ந்த தமிழ் மக்கள் அங்கிருந்து முன்னைய அரசாங்கத்தினால் வெளியேற்றப்பட்டு அவர்களது காணிகள் பல்தேசிய கம்பனிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. அங்கு வாழ்ந்த மக்கள் தமது சொந்த மண்ணில் மீள் குடியேற்றப்படாமல் இடம்பெயர்ந்தவர்களுக்கான அகதி முகாம்களில் வைகக்கப்பட்டுள்ளார்கள்.'' என்றார்.
சம்பூர் பிரதேச மக்கள் 2005ம் ஆண்டு போர் காலத்தில் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறியிருந்தார்கள்.
போர் முடிவடைந்திருந்தாலும் அவர்களது மீள் குடியேற்றம் தொடர்ந்தும் தடைப்பட்டுள்ள நிலையில் கடந்த 10 வருடங்களாக அகதி முகாம்களிலே அவர்கள் தொடர்ந்தும் தங்கியுள்ளார்கள்.
தமது பாரம்பரிய மண்ணில் மீள் குடியேற்றத்திற்காக 10 வருடங்களாக போராட்டம் நடத்திவரும் சம்பூர் பிரதேச மக்களை பொறுத்தவரை இந்த தீர்மானம் அவர்களுக்கு தமது மீள் குடியேற்றம் தொடர்பில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது

Related

கருணாவுக்கு கிடைத்த பெரிய ஏமாற்றம்!

கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனை, ஜனாதிபதி மைத்திரி தலைமையிலான அரசாங்கம் நிராகரித்துள்ளது. அவருக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தேசியப்பட்டியலில் இடமளிக்க மறுத்துள்ளது.ஐக்கிய மக்கள் சுதந்தி...

1,50,44,490 பேர் வாக்களிக்க தகுதி! 12,021 வாக்களிப்பு நிலையங்கள்!!

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி நடைபெறவுள்ள எட்டாவது பாராளுமன்றத் தேர்தலில் நாடு முழுவதும் மொத்தமாக ஒரு கோடியே 50 லட்சத்து 44, 490 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர்.அத்துடன் நாடு முழுவதும...

வன்னியில் ரிசாத் வேட்புமனுத் தாக்கல்..!

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் வன்னி மாவட்டத்தில் போட்டியிடவுள்ள அமைச்சர் ரிசாட் பதியுதீன் தனது வேட்புமனுவை இன்று தாக்...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item