எதிர்வரும் மே மாதம் வரையில் பாராளுமன்றம் கலைக்கப்படாது -அரசியல் வட்டாரம்
எதிர்வரும் மே மாதம் வரையில் பாராளுமன்றம் கலைக்கப்படாது எனதெரிவிக்கப்படுகிறது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்றக் குழுக் கூட்ட...

http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_26.html
நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைக்கும் நடவடிக்கையுடன், தேர்தல் முறைமையில் மாற்றம் செய்யப்பட வேண்டுமென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கோரியுள்ளது.
தேர்தல் முறைமையில் மாற்றம் செய்ததன் பின்னர் தேர்தலை நடாத்த ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய தலைவர் ரணில் விக்ரமசிங்கவும் இணக்கம் வெளியிட்டுள்ளார்.