சிறுவர் துஷ்பிரயோகத்தில் ஈடுபடுவர்களுக்கு ஆயுள்தண்டனை.

சிறுவர் துஷ்பிரயோகத்தில் ஈடுபடுவர்களுக்கு ஆயுள்தண்டனை வழங்கும்  வகையில் சட்டங்களை  கடுமையாக்கவுள்ளதாக சிறுவர் விவகார இராஜங்க அமைச்சர...







இது தொடர்பில் நீதி அமைச்சர் மற்றும் பிரதி நீதியமைச்சர் ஆகியோருடன் கலந்துரையாடப்பட்டுவருவதாக  அமைச்சர் தெரிவித்தார்.

சிறுவர்களை முறையாக பராமரித்து அவர்களது உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கு பதிலாக இன்று நாட்டில் காணப்படும் நிலைமை கவலையளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் பிணையில் விடுவிக்கப்படுவதை தடுக்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டுவரப்படவுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் ரோசி சேனாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

Related

மொறோக்கோவில் உலக இளைஞர் மாநாட்டில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்ரஸின் உயர்பீட உறுப்பினர்ஐ.எல்.எம். மாஹிர் கலந்து கொண்டார்

உலக இளைஞர் மாநாடு மொறோக்கோ கடந்த ஜனவரி 29 யிலிருந்து 31 வரை  நடைபெற்ற மாநட்டில் இலங்கை சார்பாக சவூதி அரேபிய தூதுவராலய மக்கள் தொடர்பாடல் அதிகாரியும்,  ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்ரஸின் உயர்பீட உற...

மரதன் ஓட்டப்போட்டியில் சோகம்.. 15 வயது மாணவன் மரணம்.

அம்பலாந் தோட்டையிலுள்ள பாடசாலையொன்றில் இன்று வெள்ளிக்கிழமை காலை நடைபெற்ற விளையாட்டுப்போட்டியின்போது,  மரதன் ஓட்டப்போட்டியில் கலந்துகொண்ட 15 வயதுடைய மாணவர் ஒருவர் வீதியில் விழுந்து மரணமடைந்துள...

பைஸர் முஸ்தபா சற்றுமுன் சுற்றாடல் இராஜாங்க அமைச்சராக நியமனம்.

தனக்கு வழங்கப்பட்ட அமைச்சர் பதவியில் அதிருப்தியடைந்து அதனை ராஜினாமா செய்துவிட்டு வெளிநாடு சென்ற பைஸர் முஸ்தபா சற்றுமுன் சுற்றாடல் இராஜாங்க அமைச்சராக  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் சற்றும...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item