ஜெர்மனியின் பிரபல கால் பந்தாட்ட வீரர் டேன்னி ப்ளம் இஸ்லாத்தில் இணைந்தார்.

ஜெர்மனியின் பிரபல கால் பந்தாட்ட வீரர் டேன்னி ப்ளம் இ(dannyblum) தூய இஸ்லாத்தை தனது வாழ்வியலாக ஏற்றுக் கொண்டுள்ளார். ஜெர்மனியில் பெகிட...


10917418_812983872114681_5378895922179116045_n

ஜெர்மனியின் பிரபல கால் பந்தாட்ட வீரர் டேன்னி ப்ளம் இ(dannyblum) தூய இஸ்லாத்தை தனது வாழ்வியலாக ஏற்றுக் கொண்டுள்ளார். ஜெர்மனியில் பெகிடா என்ற அமைப்பு இஸ்லாத்துக்கு எதிரான வியூகங்களை அமைத்து அங்கிருந்து  இஸ்லாத்தை  முற்றாக துடைக்க அரும்பாடு பட்டு வருகிறது.

ஆனால் எதிர்பாராத திருப்பமாக அந்த மண்ணின் மைந்தர்களே இன்று இஸ்லாத்தை நோக்கி அலை அலையாய் வந்த வண்ணம் உள்ளனர். பள்ளி வாசல்களும் புதிது புதிதாக உருவாகி வருகின்றன.
தனது மன மாற்றத்தைப் பற்றி டேன்னி ப்ளம் கூறும் போது ‘ இந்த உலகில் அனைத்து செல்வங்களும் நம்மை விட்டு சென்று விடும். பணம், பெண், வாகனம், வீடு இவை எல்லாம் ஒரு நாள் நம்மை விட்டு சென்று விடும்.

இந்த செல்வங்கள் அனைத்தும் இருந்தும் மன அமைதி மட்டும் எனக்கு கிடைக்கவில்லை. மன உளைச்சலில் இருந்த எனக்கு இஸ்லாமில் தீர்வு கிடைத்தது. நமது வாழ்வின் அனைத்திலும் ஒரு விதமான மகிழ்ச்சி கிடைக்கும் வழி ஒன்று உண்டென்றால் அது நம்மை படைத்த இறைவனிடம் முழுமையாக விழுந்து விடுவதுதான்.

இது எனக்கு ஒரு வித்தியாசமான அனுபவம்’என்கிறார். எங்கோ ஒரு மூலையில் இருக்கும் யுவன் சங்கர் ராஜாவின் மன ஓட்டமும் ஜெர்மனியில் உள்ள டேன்னி ப்ளம்மின் மன ஓட்டமும் எங்கு சென்று முடிகிறது என்பதை நாம் பார்த்து ஆச்சரியப்படுகிறோம்.
ஆம்… இந்த   இருவரின்   உள்ளங்களையும் புரட்டியது  நம்மை படைத்த இறைவன்தான்.

njemaki-a-islam_trt-islamdany-blum4 Danny-Blum



Related

ஜெர்மனி ராணுவத்தில் தொழுகை நடத்த ‘இமாம்’ நியமனம் !

ஜெர்மனி ராணுவத்தில் முஸ்லிம் வீரர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதை தொடர்ந்து, அவர்களுக்கு கூட்டாக தொழுகை நடத்த முதன்முதலாக ‘இமாம்’ நியமிக்கப்படுகிறார். ஜெர்மனியில் 3வது பெரிய மதமாக இஸ்லாம் உருவெடுத்...

ஜனாதிபதியிடம் ஜம்இயத்துல் உலமா ஐந்து கோரிக்கைகளை முன்வைத்துள்ளது

தேர்தல் சீர்திருத்தம், வட மாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றம், இன முரண்பாடுகளுக்கு எதிரான சட்டமூலம் மற்றும் முஸ்லிம் பாடசாலைகளின் அபிவிருத்தி ஆகின தொடர்பாகவே இந்த கோரிக்கைகள் அமைந்துள்ளன....

தாயுடன் வாழும் வாய்ப்புப் பெற்றவர்களே!

தன் அன்னை மறைந்தபோது ஒருவர் நீண்ட நேரம் அழுது கொண்டே இருந்தார். இந்த அளவு அழுவதற்குக் காரணம் என்ன என்று ஒருவர் கேட்டார்.அதற்கு அவர், "எப்படி நான் அழாமல் இருக்க முடியும்? சொர்க்கம் செல்லும் வாசல்களில...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item