விசாரணைக்கு இலங்கை ஒத்துழைக்கும்! - பான் கீ மூன் நம்பிக்கை

உள்ளூர் விசாரணைகளுக்கு அப்பால் போர்க்குற்றங்கள் தொடர்பாக ஐ.நாவின் சர்வதேச விசாரணைகளுக்கும் இலங்கை அரசாங்கம், ஒத்துழைக்கும் என்று ஐ.நா பொதுச்...

ban_ki-moonஉள்ளூர் விசாரணைகளுக்கு அப்பால் போர்க்குற்றங்கள் தொடர்பாக ஐ.நாவின் சர்வதேச விசாரணைகளுக்கும் இலங்கை அரசாங்கம், ஒத்துழைக்கும் என்று ஐ.நா பொதுச்செயலாளர் பான் கீ மூன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.பான் கீ மூனின் பேச்சாளர் ஸ்டீபன் டுடாஜரிக் இது தொடர்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்டார்.

இலங்கையின் புதிய அரசாங்கம், ஐ.நாவுடன் எவ்வாறு ஒத்துழைக்கும் என்பதை தாம் அறிந்து கொள்ள முயற்சிப்பதாக டுடாஜரிக் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பில் உள்ளக விசாரணைகள் இடம்பெறும். தேவையேற்படின் வெளிநாட்டு நிபுணர்களின் உதவிகள் பெற்றுக் கொள்ளப்படும் என்று இலங்கை அரசாங்கம் தெரிவித்திருந்தது.இது தொடர்பிலேயே டுடாஜிரிக் கருத்துரைத்துள்ளார். இலங்கை அரசாங்கம் சர்வதேச விசாரணைக்கு ஒத்துழைக்கும் என்றே தாம் நம்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related

உலகம் 8345807103251188782

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item