ஏப்ரல் 23ம் திகதி நாடாளுமன்றம் கலைப்பு! - ரணில் அறிவிப்பு
எதிர்வரும் ஏப்ரல் மாதம் 23 ஆம் திகதி நாடாளுமன்றம் கலைக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கண்டியில் இடம்பெற்ற மக்கள் சந...
http://kandyskynews.blogspot.com/2015/01/23.html
எதிர்வரும் ஏப்ரல் மாதம் 23 ஆம் திகதி நாடாளுமன்றம் கலைக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கண்டியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அரசாங்கம் முன்வைத்த இடைக்கால வரவு செலவு திட்டமானது, மக்களுக்கான 99 சதவீத வரவு செலவு திட்டம். கடந்த அரசாங்கம், மக்களுக்காக ஒரு சதவீத வரவு செலவு திட்டத்தையே முன்வைத்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


Sri Lanka Rupee Exchange Rate