முஸ்லிம்களின் ஆதரவை மஹிந்தவாலும் கோட்டாவாலும் இழந்தோம்

கடந்த ஜனாதிபதி தேர்தலில், முஸ்லிம் மக்களின் வாக்குகளின் எண்ணிக்கை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு கிடைக்காமல் போனமைக்கு முன்னாள் ஜனாதிபதி மஹி...


கடந்த ஜனாதிபதி தேர்தலில், முஸ்லிம் மக்களின் வாக்குகளின் எண்ணிக்கை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு கிடைக்காமல் போனமைக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மற்றும் கோட்டபாய ராஜபக்ஸ ஆகியோரே காரணம் என அமைச்சர் எஸ்.பி திஸாநாயக்க குற்றம் சாட்டியுள்ளார் .

கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார் கடந்த தேர்தலில் 50 சதவீதம் கிடைத்தது. முஸ்லிம் வாக்குகள் 4 சதவீதமே கிடைத்தது, இவ்வாறு எப்பொழுதும் குறைவடைந்தது இல்லை. இதற்கு காரணம் என்ன மகிந்தவும், கோட்டாவுமே என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related

இலங்கை 5095078309948636241

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item