காபூலில் இராணுவம், போலிஸ்,அதிரடிப் படை மீது தலிபான்களின் வெறித் தாக்குதல்!:50 பேர் பலி

கடந்த வெள்ளிக்கிழமை முதற்கொண்டு ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் தலிபான்கள் அந்நாட்டு இராணுவம், போலிஸ் மற்றும் அமெரிக்க விசேட அதிரடி...

சிரிய சமாதானத் திட்டத்தை விரைவில் ஐ.நா இடம் அளிக்கத் தயார் நிலையில் ஈரான்!

கடந்த சில வருடங்களாக ISIS இயக்கத்தின் ஆதிக்கம் பரவக் காரணமாகியும், பாரியளவில் மனித அவலங்கள் அரங்கேற வழி சமைத்தவாறும் சிரியாவில் நடந்...

பாலியலுக்கு மறுத்த 19 பெண்களுக்கு மரணதண்டனை!

 ஐ.எஸ். தீவிரவாதிகள், தமது குழுவைச் சேர்ந்த உறுப்பினர்களுடன் பாலி யல் உறவை வைத்துக் கொள்ள மறுத்த 19 பெண்களுக்கு மரணதண்டனை நிறைவேற்றி...

தாய்லாந்து மன்னரை அவமதித்து பேஸ்புக்கில் எழுதியவர்க்கு 30 வருட சிறை!!

தாய்லாந்தில், மன்னரை அவமதிக்கும் கருத்துக்களை ஃபேஸ்புக்கில் வெளியிட்ட நபருக்கு 30 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப...

குறை மாதத்தில் பிரசவம் நிகழ்ந்ததால் வந்த வினை: அரசாங்கத்தின் இரக்கமற்ற செயலால் அதிர்ச்சி அடைந்த தாய் (வீடியோ இணைப்பு)

கனடா நாட்டை சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவர், குறிப்பட்ட மாதத்திற்கு முன்னதாகவே பிரசவம் நிகழ்ந்ததால், அதனால் அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய கட...

“ஜேர்மனி நாட்டை பூண்டோடு அழிப்போம்”: ஐ.எஸ் தீவிரவாதிகள் வெளியிட்ட பகிரங்க மிரட்டல் !!

ஐ.எஸ் தீவிரவாத அமைப்பில் இணைந்துள்ள இரண்டு ஜேர்மனியை சேர்ந்த தீவிரவாதிகள் அந்நாட்டில் பயங்கர தாக்குதல்கள் நடத்துவோம் என பகிரங்க மிரட்டல் விட...

(சற்றுமுன்) சவூதியில் தற்கொலை தாக்குதல்: 17 பேர் பலி

சவூதி அரேபியாவில் ஒரு மசூதி மீது நடத்தப்பட்ட தற்கொலைப் படைத் தாக்குதலில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். ஏமனின் எல்லையை ஒட்டியுள்ள பக...

பிரபல பாகிஸ்தான் கிரிக்கட் வீரர் வசீம் அக்ரம் சென்ற கார் மீது துப்பாக்கி சூடு.

பாகிஸ்தானின் பிரபல கிரிக்கட் வீரர் வசீம் அக்ரம் சென்ற கார் மீது துப்பாக்கி சூடு நடத்தபட்டுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பாகிஸ்...

அகதிகளுடன் பகிர்ந்துகொள்ளப்பட்ட விருந்து: திருமண விழாவில் நடந்த நெகிழ்ச்சியான நிகழ்வு

துருக்கியில் புதிதாய் திருமணம் செய்துகொண்ட தம்பதியினர், தங்களது திருமண விருந்தை அகதிகளுடன் பரிமாறிக்கொண்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ...

வியர்வையால் நரக வேதனை அனுபவித்த பெண்: 6 மாத விடுமுறை

பிரித்தானியாவை சேர்ந்த பெண்மணி ஒருவருக்கு அதிகமாக வியர்த்துக்கொட்டியதால் 6 மாத விடுமுறையை அவர் வேலை பார்க்கும் நிறுவனம் வழங்கியுள்ளது. பிரித...

சிறு­மியின் தலையைத் துளைத்த துப்­பாக்கி ரவை

திரு­மண கொண்­டாட்­ட­மொன்றின் போது வேடிக்­கைக்­காக தீர்க்­கப்­பட்ட துப்­பாக்கி ரவை­யொன்று, அங்­கி­ருந்து இரு மைல் தொலைவில் விளை­யாடிக் கொண்­ட...

வெள்ளத்தின் காரணமாக மியான்மரில் நெருக்கடி நிலை அறிவிப்பு

மியான்மரில் ஏற்பட்டிருக்கும் கடும் வெள்ளப்பெருக்கின் காரணமாக, அந்நாட்டின் நான்கு பிரதேசங்களில் அந்நாட்டின் அதிபர் நெருக்கடி நிலையை அறிவித்து...

அப்துல் கலாமின் மரணமும் – யாகூப் மேமனின் தூக்கும் ; திடீர் சந்தேகங்கள் ?

1.மும்பை குண்டு வெடிப்பு சம்பவம் மும்பை கலவரங்களின் பதிலடியாகும். மும்பை கலவரச்சம்பவம் பாபர் மஸ்ஜித் தகர்ப்பின் பதிலடியாகும்...

அப்துல் கலாமின் ஜனாஸா நேற்று நல்லடக்கம்

இந்­திய முன்னாள் ஜனா­தி­பதி அப்துல் கலாமின் ஜனாஸா பூரண அரச மரி­யா­தை­யுடன் ராமேஸ்­வ­ரத்தில் பேக்­க­ரும்பு எனும் இடத்தில் நேற்றுக் காலை நல்­...

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.........நீதியை கொன்று அநீதியை நிலை நாட்டியது காவி அரசு!!

 நாக்பூர் மத்திய சிறையில் இப்போது தான் தூக்கில் போடப்பட்டார்... * யாகூப் மேமன் உயிரிழந்ததை மருத் துவர்கள் உறுதி செய்தனர்... * ...

கலாமின் உடல் நாளை ராமேஸ்வரத்தில் நல்லடக்கம்

பள்ளிவாசல் மையவாடியிலா? பொது மையவாடியிலா என்பதில் தீர்மானமில்லை மறைந்த இந்­திய குடி­ய­ரசின் முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் நல்­ல­டக்கம் நாள...

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் ட்விட்டர் பக்கம் தொடர்ந்து இயங்கும்

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் மறைந்தாலும், அவரது ட்விட்டர் பக்கம் வழமை போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது முன்னாள் ஜனாதிபதி அப்துல்...

லிபியா முன்னாள் அதிபர் கடாபியின் மகனிற்கு மரண தண்டனை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

உள்நாட்டு போர்க்குற்றங்களில் ஈடுப்பட்ட குற்றங்களுக்காக லிபியா நாட்டின் முன்னாள் அதிபரான முயம்மர் கடாபியின் மகனிற்கு அந்நாட்டு நீதிமன்றம் மர...

சட்டவிரோதமாக குடியேற வந்த கும்பல்: மொடல் அழகிகளின் கமெராவில் பதிவான காட்சிகள் (வீடியோ இணைப்பு)

மியாமி கடற்கரையில் மொடல் ஷூட்டிங் செய்து கொண்டிருந்த இரண்டு பெண்கள் சட்டவிரோதமாக குடியேற வந்தவர்களை படமெடுத்துள்ளனர். மியாமி கடற்கரையில் இ...

15 பேரின் உயிரை பறித்த மனித வெடிகுண்டு ஜேர்மனி நாட்டை சேர்ந்தவர்: அம்பலமான ரகசிய தகவல்

சோமாலியா நாட்டில் கடந்த ஞாயிறு அன்று நடந்த மனித வெடிகுண்டு தாக்குதலில் ஈடுபட்ட நபர் ஜேர்மன் நாட்டு குடிமகன் என தற்போது ரகசிய தகவல்கள் வெளிய...

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

index