காபூலில் இராணுவம், போலிஸ்,அதிரடிப் படை மீது தலிபான்களின் வெறித் தாக்குதல்!:50 பேர் பலி
கடந்த வெள்ளிக்கிழமை முதற்கொண்டு ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் தலிபான்கள் அந்நாட்டு இராணுவம், போலிஸ் மற்றும் அமெரிக்க விசேட அதிரடி...
கடந்த வெள்ளிக்கிழமை முதற்கொண்டு ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் தலிபான்கள் அந்நாட்டு இராணுவம், போலிஸ் மற்றும் அமெரிக்க விசேட அதிரடி...
கடந்த சில வருடங்களாக ISIS இயக்கத்தின் ஆதிக்கம் பரவக் காரணமாகியும், பாரியளவில் மனித அவலங்கள் அரங்கேற வழி சமைத்தவாறும் சிரியாவில் நடந்...
ஐ.எஸ். தீவிரவாதிகள், தமது குழுவைச் சேர்ந்த உறுப்பினர்களுடன் பாலி யல் உறவை வைத்துக் கொள்ள மறுத்த 19 பெண்களுக்கு மரணதண்டனை நிறைவேற்றி...
தாய்லாந்தில், மன்னரை அவமதிக்கும் கருத்துக்களை ஃபேஸ்புக்கில் வெளியிட்ட நபருக்கு 30 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப...
கனடா நாட்டை சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவர், குறிப்பட்ட மாதத்திற்கு முன்னதாகவே பிரசவம் நிகழ்ந்ததால், அதனால் அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய கட...
ஐ.எஸ் தீவிரவாத அமைப்பில் இணைந்துள்ள இரண்டு ஜேர்மனியை சேர்ந்த தீவிரவாதிகள் அந்நாட்டில் பயங்கர தாக்குதல்கள் நடத்துவோம் என பகிரங்க மிரட்டல் விட...
சவூதி அரேபியாவில் ஒரு மசூதி மீது நடத்தப்பட்ட தற்கொலைப் படைத் தாக்குதலில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். ஏமனின் எல்லையை ஒட்டியுள்ள பக...
பாகிஸ்தானின் பிரபல கிரிக்கட் வீரர் வசீம் அக்ரம் சென்ற கார் மீது துப்பாக்கி சூடு நடத்தபட்டுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பாகிஸ்...
துருக்கியில் புதிதாய் திருமணம் செய்துகொண்ட தம்பதியினர், தங்களது திருமண விருந்தை அகதிகளுடன் பரிமாறிக்கொண்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ...
பிரித்தானியாவை சேர்ந்த பெண்மணி ஒருவருக்கு அதிகமாக வியர்த்துக்கொட்டியதால் 6 மாத விடுமுறையை அவர் வேலை பார்க்கும் நிறுவனம் வழங்கியுள்ளது. பிரித...
திருமண கொண்டாட்டமொன்றின் போது வேடிக்கைக்காக தீர்க்கப்பட்ட துப்பாக்கி ரவையொன்று, அங்கிருந்து இரு மைல் தொலைவில் விளையாடிக் கொண்ட...
மியான்மரில் ஏற்பட்டிருக்கும் கடும் வெள்ளப்பெருக்கின் காரணமாக, அந்நாட்டின் நான்கு பிரதேசங்களில் அந்நாட்டின் அதிபர் நெருக்கடி நிலையை அறிவித்து...
1.மும்பை குண்டு வெடிப்பு சம்பவம் மும்பை கலவரங்களின் பதிலடியாகும். மும்பை கலவரச்சம்பவம் பாபர் மஸ்ஜித் தகர்ப்பின் பதிலடியாகும்...
இந்திய முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் ஜனாஸா பூரண அரச மரியாதையுடன் ராமேஸ்வரத்தில் பேக்கரும்பு எனும் இடத்தில் நேற்றுக் காலை நல்...
நாக்பூர் மத்திய சிறையில் இப்போது தான் தூக்கில் போடப்பட்டார்... * யாகூப் மேமன் உயிரிழந்ததை மருத் துவர்கள் உறுதி செய்தனர்... * ...
பள்ளிவாசல் மையவாடியிலா? பொது மையவாடியிலா என்பதில் தீர்மானமில்லை மறைந்த இந்திய குடியரசின் முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் நல்லடக்கம் நாள...
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் மறைந்தாலும், அவரது ட்விட்டர் பக்கம் வழமை போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது முன்னாள் ஜனாதிபதி அப்துல்...
உள்நாட்டு போர்க்குற்றங்களில் ஈடுப்பட்ட குற்றங்களுக்காக லிபியா நாட்டின் முன்னாள் அதிபரான முயம்மர் கடாபியின் மகனிற்கு அந்நாட்டு நீதிமன்றம் மர...
மியாமி கடற்கரையில் மொடல் ஷூட்டிங் செய்து கொண்டிருந்த இரண்டு பெண்கள் சட்டவிரோதமாக குடியேற வந்தவர்களை படமெடுத்துள்ளனர். மியாமி கடற்கரையில் இ...
சோமாலியா நாட்டில் கடந்த ஞாயிறு அன்று நடந்த மனித வெடிகுண்டு தாக்குதலில் ஈடுபட்ட நபர் ஜேர்மன் நாட்டு குடிமகன் என தற்போது ரகசிய தகவல்கள் வெளிய...