தேர்தல் சட்டமீறல்கள் தொடர்பில் 79 பேர் கைது

பொதுத் தேர்தல் சட்டமீறல்கள் தொடர்பில் 79 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. தேர்தல் சட்டமீறல்கள் தொட...

தேர்தல் சட்டமீறல்கள் தொடர்பில் 79 பேர் கைது
பொதுத் தேர்தல் சட்டமீறல்கள் தொடர்பில் 79 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

தேர்தல் சட்டமீறல்கள் தொடர்பில் 57 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி
பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.

இதேவேளை, பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய 345 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் செயலகம் குறிப்பிட்டுள்ளது.

Related

இலங்கை 7222181444560284659

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item