ராஜபக்ஷவினரில் எவரும் மாறவில்லை புதிதாக ஆரம்பிக்க புதியவர் வேண்டும்

ராஜ­பக்ஷ­வினர் மாற­வில்லை எனவும் புதி­தாக ஆரம்­பிக்க வேண்­டி­யவர் புதி­ய­வ­ராக இருக்க வேண்டும் எனவும் அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க தெரி­வித்­...


ராஜ­பக்ஷ­வினர் மாற­வில்லை எனவும் புதி­தாக ஆரம்­பிக்க வேண்­டி­யவர் புதி­ய­வ­ராக இருக்க வேண்டும் எனவும் அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க தெரி­வித்­துள்ளார்.

ஹோமா­கம பிர­தே­சத்தில் நேற்று நடை­பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்­டத்தில் பேசும் போதே அமைச்சர் இதனை கூறி­யுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது;

மஹிந்த ராஜ­பக் ஷ புதிய கோஷம் ஒன்றை முன்­வைத்­துள்ளார். நாட்­டுக்கு உயி­ரூட்ட புதி­தாக ஆரம்­பி­யுங்கள் என்ற கோஷத்தை அவர் முன்­வைத்­துள்ளார்.புதி­தாக ஆரம்­பிக்க புதி­யவர் ஒருவர் வேண்டும். எனினும் எந்த விட­யமும் புதி­தா­க­வில்லை. மஹிந்த, பஷில், நாமல் இந்த ராஜ­பக்­ ஷவி­னரில் எவரும் மாற­வில்லை.

ஜே.ஆர்.ஜெய­வர்­தன, பிரே­ம­தா­ச­வுக்கு தலை­மைத்­து­வத்தை கொடுத்தார். அவர் பிர­தமர் பத­வி­யையோ பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பத­வி­யையோ கோர­வில்லை.

சந்­தி­ரிகா குமா­ர­துங்­கவும் அப்­ப­டித்தான். பின்னால் வந்து பிர­தமர் பத­வியை தரு­மாறும் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பத­வியை வழங்­கு­மாறும் கோர­வில்லை.ஆனால், மஹிந்த ராஜ­பக் ஷ ஜனா­தி­ப­தி­யாக,அர­சாங்­கத்தின் தலை­வ­ராக, அமைச்­ச­ர­வையின் தலை­வ­ராக, முப்­படைத் தள­ப­தி­யாக பத­வி­களை வகித்து விட்டு மீண்டும் பாராளுமன்ற உறுப்­பி­ன­ராக முயற்­சித்து வருகிறார்.இது தெளிவான அதிகாரப் பேராசை என்றே கூறவேண்டும் எனவும் சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.

Related

சமையல் எரிவாயுக்களின் விலைகள் 100 ரூபாவினால் குறைப்பு

எதிர்வரும் 15ம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் விலைகள் குறைக்கபட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.அதனடிப்படையில் 12.5 கி.கி. நிறையுடைய சமையல் எரிவாயு ஒன்றின் விலை 100 இனால் குறைக்கப்பட்டுள்ள...

முஸ்லிம் ஆசிரியர்களுக்கு 16 ஆம் திகதி சம்பளம்!

ரம்ழான் பண்டிகையை முன்னிட்டு அனைத்து முஸ்லிம் ஆசிரியர்களுக்குமான சம்பளத்தை இம்மாதம் 16 ஆம் திகதி வழங்கவுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.அவர்களின் கணக்கிலக்கத்தின் சம்பளத்தினை வைப்பு செய்ய நடவடிக்கை...

மைத்திரிபால சிறிசேன யூலை 13 ம் திகதிக்கு பின்னர் முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளாராம் ?

பொதுத்தேர்தலில் தான் நடுநிலைமை வகிக்கப்போவதாக 13 ம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவிப்பார் என இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அது மேலும் குறிப்பிட்டுள்ளதாவது.இலங்கையின் முன்னாள் ஜ...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item