ஷவ்வால் தலைப்பிறை : ACJU ஊடக அறிக்கை

ஊடக அறிக்கை ஹிஜ்ரி 1436.09.25 (2015.07.13) ஷவ்வால் தலைப்பிறை பார்த்தல் தொடர்பாக கொழும்பு பெரிய பள்ளிவாசல், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மற...


ஊடக அறிக்கை
ஹிஜ்ரி 1436.09.25 (2015.07.13)
ஷவ்வால் தலைப்பிறை பார்த்தல் தொடர்பாக
கொழும்பு பெரிய பள்ளிவாசல், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மற்றும் முஸ்லிம் கலாசார பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஆகியவை பிரதி மாதமும் கொழும்பு பெரிய பள்ளிவாசலில் கூடி தலைப்பிறையைத் தீர்மானித்து வருகின்றன. அவ்வகையில் எதிர்வரும் ஷவ்வால் மாதத்தின் தலைப்பிறையைத் தீர்மானிப்பதற்காக ரமழான் 29 ஆம் நாள் (2015.07.17 ஆம் திகதி) வெள்ளிக்கிழமை மாலை சனியிரவு அவ்வமைப்புக்கள் கொழும்பு பெரிய பள்ளிவாசலில் ஒன்றுகூடவுள்ளன.

ஜம்இய்யாவின் மாவட்ட , பிரதேசக் கிளைகள் தங்களது கிளைகளுக்குட்பட்ட பள்ளிவாசல்களில் அன்றைய நாள் பிறை பார்க்கும் படி அறிவிப்பு செய்து மக்களை பிறைபார்க்கத் தூண்டும்படியும் பிறை கண்டதாக வரும் சாட்சியங்களை சரியாக விசாரித்து உறுதிப்படுத்தி எழுத்து மூலம் அச்சபைக்கு அறியத்தருமாறும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிறைக்குழு அனைத்து கிளைகளையும் கேட்டுக் கொள்கிறது. மேலும், தங்களது பகுதியிலுள்ள உப பிறைக்குழுக்கள் ஊடாக இவ்விடயங்களை செயல்படுத்த ஆவண செய்யும்படியும் வேண்டிக் கொள்கிறது.

குறிப்பு:
தொலைபேசி: கொழும்பு பெரிய பள்ளிவாசல் – 011-5234044, 011-2432110, 011-2434651

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா – 071 4817380
தொலைநகல்: கொழும்பு பெரிய பள்ளிவாசல் – 011-2390783
அஷ்-ஷைக் ஏ.எம்.ஏ. அஸீஸ்

பிறைக்குழுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

Related

சகல மாவட்டங்களிலும் முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்துமாறு மகிந்த உத்தரவு

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் சகல மாவட்டங்களிலும் முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்துவதற்கு ஏற்பாடு செய்யுமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ உத்தரவிட்டுள்ளார். நேற்று ஞாயிற்றுக்கிழமை கண்டியில் வைத்த...

BJPயில் பொது பல சேனா 'நாகபாம்பு சின்னத்தில்' போட்டி

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் பொது பல சேனா, புதிய கட்சியான பொது ஜன பெரமுன [Bodu Jana Peramuna(BJP)] என்ற கட்சியில் 'நாகபாம்பு சின்னத்தில்' போட்டியிடவிருப்பதாக நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தகவ...

பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் இல்லையாயின் பார்த்துக்கொள்கிறேன்: மஹிந்த

என்னை பிரதமர் வேட்பாளராக அறிவிக்காவிட்டால் அதற்கு பின்னர் நான் பார்த்துக்கொள்கின்றேன் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கடுமையான முறையில் தெரிவித்துள்ளார். தலதா மாளிகைக்கு இன்று மதவழிபாடுகளை மேற்க...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item