பொலன்னறுவை மாவட்ட அபிவிருத்திப் பணிகளை 5 ஆண்டுகளுக்குள் நிறைவு செய்யுமாறு ஜனாதிபதி ஆலோசணை

பொலன்னறுவை மாவட்டதின் அபிவிருத்தி பணிகளை 5 ஆண்டுகளுக்குள் நிறைவு செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (13) அதிகாரிகளுக்கு ஆலோசணை வ...

பொலன்னறுவை மாவட்ட அபிவிருத்திப் பணிகளை 5 ஆண்டுகளுக்குள் நிறைவு செய்யுமாறு ஜனாதிபதி ஆலோசணை
பொலன்னறுவை மாவட்டதின் அபிவிருத்தி பணிகளை 5 ஆண்டுகளுக்குள் நிறைவு செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (13) அதிகாரிகளுக்கு ஆலோசணை வழங்கியுள்ளார்.

பொலன்னறுவை மாவட்ட அபிவிருத்தி குழு பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

பொலன்னறுவை மாவட்ட அபிவிருத்தியின் முதல் இரண்டு ஆண்டுகளில் கல்வி , சுகாதாரம் மற்றும் குடிநீர் ஆகியவை தொடர்பில் விசேட அவதானம் செலுத்துமாறு இதன் போது ஜனாதிபதி ஆலோசணை வழங்கியுள்ளார்.

இந்த திட்டத்தின் கீழ் கிராமிய பாடசாலைகள் தொடர்பிலும் கூடிய அவதானம் செலுத்தப்படவுள்ளது.

பொலன்னறுவை மாவட்டத்தின் 7 பிரதேச செயலகங்களில் இருந்து 7 பாடசாலைகளை தெரிவு செய்து கல்வி துறை மற்றும் அடிப்படை வசதிகளை அபிவிருத்தி செய்வதற்கு முன்னுரிமை வழங்குவதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

வைத்தியசாலைகளுக்கு தேவையான சத்திர சிகிச்சை உபகரணங்கள் மற்றும் பரிசோதனை இயந்திரங்கள் என்பவற்றை விரைவில் கொள்வனவு செய்யுமாறும் ஜனாதிபதி ஆலோசணை வழங்கியுள்ளா்ர.

இந்த அபிவிருத்திப் பணிகள் ஜனாதிபதி செயலகம் மற்றும் பொலன்னறுவை மாவட்ட செயலகத்தின் நேரடி கண்காணிப்பில் இடம்பெறும்.

Related

அரசியல் கைதிகளின் விடுதலைக்கு ஜோன் கெரியின் அறிவுரையே காரணம்? கருத்துக்கூற தூதரகம் மறுப்பு

அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரியின் அறிவுரைக்கு அமையவே சிறிசேன- ரணில் அரசாங்கம் அரசியல் கைதிகளை விடுவிப்பதாக வெளியான தகவல் குறித்து அமரிக்க தூதரகம் கருத்துக்கூற மறுத்துள்ளது. இலங்கையின் ஆங்கில ஊ...

புதிய அரசாங்கத்தின் வேலைத்திட்டம் விடுதலைப் புலிகளை மீண்டும் எழுச்சி பெறச்செய்யும்: மஹிந்த

எதிர்வரும் பொதுத்தேர்தலில் பிரதம மந்திரி வேட்பாளராக போட்டியிடக்கோரும் மக்கள் கோரிக்கையை ஏற்றுக்கொள்வதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். மாத்தறையில் நேற்று மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவ...

சிறுநீரக நோயாளர்களுக்கான கொடுப்பனவு உரியவாறு வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டு

சிறுநீரக நோயாளர்களுக்கான 3000 ரூபா கொடுப்பனவு வழங்கும் அரசாங்கத்தின் திட்டம் உரியவாறு முன்னெடுக்கப்படவில்லை என வடமத்திய மாகாண சுகாதார அமைச்சு குறிப்பிட்டது. இந்த கொடுப்பனவைப் பெற்றுக்கொள்வதற்கு தகுத...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item