போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது

ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான போலி நாணயத் தாள்களை வைத்திருந்த 02 சந்தேகநபர்கள் ராஜகிரியவில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். போலியாக அச...


ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான போலி நாணயத் தாள்களை வைத்திருந்த 02 சந்தேகநபர்கள் ராஜகிரியவில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

போலியாக அச்சிடப்பட்ட நாணயத் தாள்களை மாற்றுவதற்காக சந்தேகநபர்கள் கொண்டுவந்திருந்தமை விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் வவுனியாவைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

Related

தலைப்பு செய்தி 4851551851939449104

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item