ரணில் மீது தாக்குதல் நடாத்த முயன்ற பலபிட்டிய பி.ச தலைவர் கைது!
2013ம் ஆண்டு மோசமான காலநிலையால் பலப்பிட்டிய மீனவ சமூகத்துக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்புகளை ஆராயச் சென்ற எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரம...
https://kandyskynews.blogspot.com/2015/02/blog-post_63.html
2013ம் ஆண்டு மோசமான காலநிலையால் பலப்பிட்டிய மீனவ சமூகத்துக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்புகளை ஆராயச் சென்ற எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழுவினர் செல்லும் பாதையை மறித்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதோடு ரணிலின் வாகனம் மீதும் கல்வீசித் தாக்கி, ரணிலையும் தாக்க முயன்ற பலப்பிட்டிய பிரதேச சபை தலைவர் தயாரத்ன டி சில்வா இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.இச்சம்பவத்தில் பலப்பிட்டிய ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் அசேல அஜித் காயங்களுக்குள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

