கற்பிணிப் பெண்களுக்கு மார்ச் மாதம் முதல் மாதாந்த கொடுப்பனவு

கற்பிணிப் பெண்களுக்கு மாதாந்தம் ரூ.2000 விகிதம் 10 மாதங்களுக்கு மொத்தம் ரூ.20,000 கொடுப்பனவு வழங்கும் திட்டம் மார்ச் மாதம் முதல் ஆரம்பமாகும்...

கற்பிணிப் பெண்களுக்கு மாதாந்தம் ரூ.2000 விகிதம் 10 மாதங்களுக்கு மொத்தம் ரூ.20,000 கொடுப்பனவு வழங்கும் திட்டம் மார்ச் மாதம் முதல் ஆரம்பமாகும் என அறிவித்துள்ளார் பெண்கள் விவகார அமைச்சர் ரோசி சேனாநாயக்க.


குறித்த திட்டம் குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கு மாத்திரமன்றி அனைவருக்குமானதாகும் என தெளிவு படுத்தியுள்ள அவர் இதற்கான நிதியுதவியைச் செய்ய உலக வங்கி முன் வந்திருப்பதாகவும் தகவல் வெளியிட்டுள்ளார். இலங்கையில் வருடாந்தம் 4 லட்சம் குழந்தைகள் பிறப்பதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனடிப்படையில் இத்திட்டத்திற்கு வருடாந்தம் ரூ.800 மில்லியன் அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.

Related

இலங்கை 3306974105799479312

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item